செய்திகள்

சர்வதேச முதியோர் தினம்

பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்களுடன் இணைந்து நடாத்திய 'முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாளைய தினம்' எனும் தொனிப்பொருளிலான அமைதிப்பேரணியும், சர்வதேச முதியோர் தின நிகழ்வும் இன்று...

‘ஜனாதிபதி தான் என்னோட அப்பா’  பாலியல் தொழிலாளியின் மகன் பரபரப்பு தகவல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் தனது தந்தை என பாலியல் தொழிலாளி ஒருவரின் மகன் தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேன்னி வில்லியம்ஸ் என்ற 30 வயதான நபர் தான் இந்த பரபரப்பு...

இரத்தமாக மாறிய நீருற்றுகள்..! நாட்டை கதிகலங்க வைத்த பெண்ணிய இயக்கத்தினர்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரின் முக்கிய இடங்களில் உள்ள நீருற்றுக்கள் இரத்த நிறத்தில் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்ணிய இயக்கத்தினரே நகரத்தில் உள்ள 13 நீருற்றுக்களில் சிவப்பு நிறத்தை...

77 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக கருதப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு!

77 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்றை கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் இருந்து பழங்கள் நிரப்பிய கப்பல் ஒன்று 1939 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி...

தோழிக்காக கழிவறையில் காத்திருந்த மாணவன். இணையத்தை கலக்கும் புகைப்படம்!

அமெரிக்காவில், மாணவர் ஒருவர் தன் வகுப்பு தோழிக்கு தான் பேன்ட்டை கழட்டி கொடுத்து நட்பை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்ரு இன்குயென் எனும் நபர் தன் வகுப்பு தோழி டயானா லிக்கு தான்...

மீண்டும் ஒபாமாவை வம்பிழுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என கூறி வம்பிழுத்துள்ளார். அமெரிக்க அரசு குறிப்பிட்ட ஆயுதங்களை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விற்பனை செய்ய மறுத்துள்ளது. இதில்...

தொலைக்காட்சி நேரலையில் ஷூவால் தாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரபலம். பரபரப்பு வீடியோ!

எகிப்திய தொலைக்காட்சி நேரடி விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய இமாம் முஸ்தபா ரஷீத் ஷூவால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ டி.வி.யில் நேரலையாக நடந்து கொண்டிருந்த ஒரு விவாத நிகழ்ச்சியின் போது வழக்கறிஞர் Nabih...

கடற்றொழிலை வாழ்வாதாரமாகக்கொண்ட மக்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு

மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 03 குடும்பங்களுக்கு, அவர்களது தேவை கருதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்முகமாக வலைகள் அடங்கலான ஒவ்வொன்றும் சுமார் 20,000 ரூபாய் பெறுமதியான உள்ளீடுகளை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் அவர்கள்...

அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில் கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம் 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, வட்டுப்பித்தான் மடு முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்திற்கு, அவர்களது தேவையின்...

மஹிந்த உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியினரை பின் தொடரும் அரசாங்க புலனாய்வாளர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் பின்னால் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு புலனாய்வாளர்களை ஈடுபடுத்தி தகவல்கள் சேரிக்கப்படுவதனால் விசேட பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கூட்டு...