விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்ட நாமல்! அம்பலப்படுத்தினார் மஹிந்த ராஜபக்ஷ
பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விடுதலைப் புலி சந்தேகநபர்களுடன் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கைச் சுவாசம்
உபாதைக்குள்ளான நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அப்பலோ மருத்துவமனையில் கடந்த 10நாட்களைக் கடந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு தற்போது செயற்கைச் சுவாசம் மருத்துவர்களால் ஏற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு செயற்கையான முறையில்...
வாழைக்குலைகளுடன் கேரளா கஞ்சா கடத்திய நபர் கைது
வாழைக்குழைகளுடன் கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா - மன்னார் சந்தியில் வைத்தே 30 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு...
பலவருடங்களுக்கு பின் சிறப்பாக இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வு
100வீதம் இஸ்லாமியர்கள் வாழும் சம்மாந்துறையில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற வரலாற்றுப்பிரசித்திபெற்ற பத்ரகாளியம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் 800 ஆண்பெண் தேவாதிகள் ஆலய...
இருபது தமிழ்ப் பெண்களை பாலியல் உறவு கொண்டு மிரட்டிய காவாலி
யாழ்ப்பாணத்தில் காவாலியாகத் திரிந்து பின்னர் அகதி விசாவில் பிரான்ஸ் சென்று அங்கு உள்ள தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் தமிழ்ப் பெண்களை ஏதோ ஒரு விதமாக தன்வசப்படுத்தி அவர்களுடன் பாலியல் உற|வு...
1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத் திட்டத்தை திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார்.
இலங்கையை அபிவிருத்திசெய்வதற்கான தேசிய அரசின் 1500 நாட்கள் பொருளாதாரப் புரட்சி வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் வெளியிடவுள்ளார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இந்தியாவுக்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் – வாசுதேவ நாணயக்கார
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர்...
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர். தோர்ஜோன்கவுஸ்டசேதர்
இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான...
ஈராக்கில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் – 15 பேர் பலி 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா மதப்பிரிவு மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் . 50-க்கும் அதிகமானோ காயம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில்...
மஹிந்தவின் பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின பெயரிலான அபிவிருத்தித் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுடன் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட...