பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார். நியூசிலாந்து விஜயத்தை முடித்துக் கொண்ட பிரதமர் தற்போது இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணம்...
1 நிமிடத்தில் 19 ஆடைகள் மாற்றிய மேஜிக் மங்கைகள். அசத்தலான வீடியோ
சீனாவை சேர்ந்த இரண்டு மேஜிக் மங்கைகள் 1 நிமிடத்தில் 19 ஆடைகளை மாற்றி உலகசாதனை படைத்துள்ளனர்.
உஹான் நகரில் உள்ள ‘ஹேப்பி வேலி’ எனும் பொழுதுப்போக்குப் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் மலேசிய நாட்டை...
கத்தியால் காதை வெட்டி வீசிய நபர். பீர் திருவிழாவில் பரபரப்பு!
ஜேர்மனியில் பீர் திருவிழாவின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் திடீரென்று கத்தி எடுத்து வீசியதில் ஒருவரது காது துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Wolmirstedt நகரில் இந்த...
ஐ.எஸ் தலைவரை கொல்ல சதி? விஷம் கலந்த உணவால் பரபரப்பு!
ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல நடந்த சதி அம்பலமாகியுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது...
ருமேனியாவுக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் ஜோடிக்கு நேர்ந்த கதி!
ருமேனியாவுக்கு சுற்றலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இருவர் குறித்து தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள...
ஒழுக்கமற்ற நடவடிக்கையால் பிரபல நடிகைக்கு முழுமையான தடை
நைஜீரியாவின் பிரபல நடிகைக்கு ஒழுக்கமற்ற நடவடிக்கையால் ஹௌசா மொழி திரைப்பட துறை தடை விதித்துள்ளது.
ஹௌசா மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நைஜீரியா, நிஜேர், கானா, கேமரூன் ஆகிய நாடுகளிலும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில்...
லிபியா புகைப்படக்கலைஞரை நெஞ்சில் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்
லிபியாவை சேர்ந்த புகைப்படக்கலைஞரை ஐஎஸ் தீவிரவாதிகள் அவரது நெஞ்சில் சுட்டுக்கொன்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Jeroen Oerlemans என்ற புகைப்படக்கலைஞர் சிரியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், தீவிரவாத தாக்குதல்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு...
இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!
சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.
அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற...
நீதிமன்றை ஏமாற்றி காதலியை சந்திக்க அவுஸ்திரேலியா செல்லும் யோஷித!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
அந்த விடயங்களை...
கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு!
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய...