சொந்த தாத்தாவினை காதலித்து மணமுடித்த பேத்தி….
அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார். இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தின்...
தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் இதய சுத்தியுடன் ஆதரவு – மத்திய...
தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நியாயமான சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் தனது இதய சுத்தியுடனான ஆதரவினை வழங்கி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின்...
சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு
சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்) Oct 3, 2016 சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்)2016-10-03T20:26:42+00:00 No Comment சிறீ தமிழீழ விடுதலை...
போர்க்குற்றச்சாட்டுக் குள்ளாகியுள்ள சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்க மஹிந்தஅணி முயற்சி
இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள- போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மேஜர் ஜெனரல் சுமேதா பெரேராவை அரசியலில் களமிறக்குவதற்குரிய முயற்சியில் மஹிந்த அணி இறங்கியுள்ளது என அறியமுடிகின்றது.
இலங்கை இராணுவத்தில் உள்ள முக்கிய ஆறு இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர்...
துணுக்காய் பிரதேசத்தில் முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்
துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது...
பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை வேளையிலே எதிர்க்கட்சி தலைவரும்...
மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் – வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி...
அன்று தீர்க் தரிசனமாக உயர் திரு அன்ரனி ஜெகநாதன் கூறியது தான் அணமை காலமாமாக நிலந்திலும்,புலத்திலும் நடை பெறுகின்றது.
மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் – வடக்கு மாகாண...
மாவட்ட முச்சக்கரவண்டி சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கை விரைவில் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்
கடந்த ஞாயிறு 02-10-2016 காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
துணுக்காய் பிரதேசத்தில் முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்
துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ்...