செய்திகள்

முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த செயற்திட்டங்களின் பெயர்ப்பலகைகளை அகற்றி அவற்றை மீள திறந்துவைப்பது எனது கொள்கையல்ல – ஜனாதிபதி

முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த திட்டங்களின் பெயர்ப்பலகைகளைக் அகற்றி தமது பெயரைச் சேர்த்து அவற்றை மீண்டும் திறந்துவைப்பது தனது கொள்கையல்ல என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அரசு புதிதாக எதனையும் மேற்கொள்ளவில்லையென முன்னாள் தலைவர்கள் ஊடகங்கள் மூலம்...

இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை

(மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டோனோமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது.) இந்த...

கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண கண்காட்சி – 2016

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட மாகாண கண்காட்சி அக்டோ 01, 02 ம் திகதிகளில் நடைபெற்றது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 01.10.2016 அன்று மாலை 03 மணியளவில் கிளிநொச்சி...

மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

கல்விக்காக கரம்கொடுக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் வங்காலை,...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப்பில் சிறுவர் நிகழ்வு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப் தோட்ட காலாசார மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த 01.10.2016 அன்று மாலை இடம்பெற்றது. உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும்...

அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில் கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் மாவட்டத்தின் பின்வரும் சங்கங்கள், ஆலயங்கள் பொது அமைப்புக்கள்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்

மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

வவுனியாவில் பயனற்றுபோகும் சிவில் பாதுகாப்புகுழு கூட்டங்கள்சமூக ஆர்வலர்கள் கவலை.

வவுனியா பிரதேச சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்கள் பயனற்றுப்போவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், வவுனியா பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் சிவில் பாதுகாப்புகுழு கூட்டம் இடம்பெற்று...

நாம் நடத்திய பேரணி அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் சிமோனிற்றா சோமறுக தலமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது...

மஹிந்த வழியில் மக்களை ஏமாற்றிய மைத்திரியின் மகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி அரசாங்கத்தின் உயர்...