இந்தியா-பாக்கிஸ்தான். போர் மூண்டால்?.. விளைவுகள்.. அதிர்ச்சி தகவல்
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இருநாடுகளைச் சேர்ந்த 2.1 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உயிரிழப்புகள்..இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரட்ஜெர்ஸ், கொலரோடா-பவுல்டர் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...
இந்தியாஇராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நூளைந்தது இப்படித்தான்
இந்தியாஇராணுவம் பாக்கிஸ்தானுக்குள் நூளைந்தது இப்படித்தான்
பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சிகளுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதற்கான பின்னணி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பின்னடைவை காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின்...
என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினை புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது
என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினை புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது
என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு...
இந்தியா மீது அணுகுண்டு தாக்கி அழிக்கவும் தயாராக இருக்கிறோம் : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ...
அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி-ந.சிவசக்தி ஆனந்தன், பா.உ,
அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி…
கட்சி நலன் - கட்சி தலைவர்கள் என்று பாராமல், தனக்கு எது சரி என்று எண்ணத் தோன்றுகின்றதோ அந்தக் கருத்தை - விமரிசனத்தை நேருக்கு நேர்,...
தமிழ்மக்கள் பேரவையில் உள்ளவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்-MP சுமந்திரன் தினப்புயல் உடனான நேர்காணலின்போது
தமிழ்மக்கள் பேரவையில் உள்ளவர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்-MP சுமந்திரன் தினப்புயல் உடனான நேர்காணலின்போது
தோங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை கோரி கெலிவத்தைதோட்ட தொழிலாளர்கள் தேங்காய் உடைத்து 01.10.2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறாவது நாளாகவும் நாவலபிட்டி தலவாகலை பிரதானபதையின் பத்தனை சந்தியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலையக அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்கள்...
சிறுவர் உரிமை – சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் சிறுவர் நிகழ்வுகள் இடம்பெற்றது. அட்டன் சாஞ்சிமலை பிரதேசத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி 01.10.2016 காலை...
பாராளுமன்றத்தில் அனைவரையும் கவர்ந்த வைத்திய கலாநிதி சிவமோகனின் சூழல் தெடர்பான ஆங்கிலத்தில் ஆற்றிய உரை
பாராளுமன்றத்தில் அனைவரையும் கவர்ந்த வைத்திய கலாநிதியின் சூழல் தெடர்பான ஆங்கிலத்தில் ஆற்றிய உரை
இராணுவம் காணி சுவீகரிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் தொடர்ந்து அந்த மக்களுக்காய் போரடுவேன் வட்டுவாகல் கோத்தபய கடற்படை முன்...
இராணுவம் காணி சுவீகரிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் தொடர்ந்து அந்த மக்களுக்காய் போரடுவேன் வட்டுவாகல் கோத்தபய கடற்படை முன் நின்று ஒலித்தது அந்த குரல்
காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கட்டும்-எம்.அன்டனி ஜெயநாதன்..!!
இராணுவம் தனக்கு...