பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் – ஐ. நா. விசேட நிகழ்வில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட ஆவணம்.
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...
முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களை கைது செய்யக் கோரி மகஜர்!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி மற்றும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்து மகஜர் ஒன்றினை கையளித்தன.
சிங்கள...
வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் இரத்தக்குழாய் அடைப்பால் மரணம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து
வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டன்ஜெகநாதன் இரத்தக்குழாய் அடைப்பால்
மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் இலட்சியத்திற்காக போராடும் ஒரு புனிதமான போராளிகள் இயக்கம்.!! நான் பிரபாகரனின்...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி.
ஒவ்வொரு...
விக்கினேஸ்வரன் கேட்பது சமஷ்டி. வடகிழக்கு இணைப்பு.
விக்கினேஸ்வரன் கேட்பது சமஷ்டி. வடகிழக்கு இணைப்பு.
"தமிழர்கள் ஒரு தேசிய இனம்" தேசிய இனம் முன்வைக்கின்றதை தேசிய ரீதியாக கணிக்கப்படவேண்டும். அதை இனவாதமென்றோ, பிரிவினைவாதமென்றோ அல்லது தனி நாட்டுக்கு இட்டுச்செல்வதென்றோ கூறுவது தவறான அரசியல்...
தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி நேர்காணலால் குழம்பிப்போயுள்ள இலங்கை அரசு
தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி நேர்காணலால் குழம்பிப்போயுள்ள இலங்கை அரசு
பரதேசியான ஒரு இனத்துக்கு தமிழன் இலங்கையில் இடம் கொடுத்தது தப்புத்தான் இலங்கையில்.அல்லது உண்னுடைய பூர்வீக வரலாறு...
வடக்கு சிங்களவர்களுக்கே சொந்தம் - தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை........!
( 700 பேருடன் கள்ளத்தோனியில் வந்த வேடுவக்கூட்டத்தின் அடாவடியை பாருங்கவன் )
வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான...
பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் :
1. ஆணைப் போன்றே பெண்ணும் தன் பார்வையைத் தாழ்த்தி கற்ப்பைப் பாதுகாக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள்.
”இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப்பாதுகாத் துக்...
முஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது...
எழுக தமிழுக்கு ஆதரவு வழங்கிய தீவிரவாதிகளை ஓரங்கட்டுவோம்; பேரணியில் பொதுபலசேனா
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாத விச ஜந்துக்கள் என விழித்துள்ள பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர்,...