செய்திகள்

பெண்களின் மார்பை தொட்டு சாஸ்திரம் சொல்லும் சாமியார் நடப்பது என்ன?

  பெண்களின் மார்பை தொட்டு சாஸ்திரம் சொல்லும் சாமியார் நடப்பது என்ன?

தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டுமா? ஞானசார தேரரையும் இழுத்துக் கொண்டே செல்வேன்!

  தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “இலங்கையிலுள்ள தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும்”...

புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது

பள்ளிவாசல் பிட்டி மன்/மருதோண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.றோகினி பீற்றர் தலைமையில் 29.09.2016 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...

மலையகத்தில் முதன் முறையாக 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் –...

மலையகத்தில் இதுவரை இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு பதிலாக தலா 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 'சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அமைக்க மலைநாட்டு புதிய...

நூற்றுக்ணக்கா அப்பாவிபொது மக்களை நாய்களை போன்று சுட்டுத்தள்ழும் ISIS தீவிரவாதிகள் பலவினமானவர்கள் பார்க்கவேண்டாம்

  நூற்றுக்ணக்கா அப்பாவிபொது மக்களை நாய்களை போன்று சுட்டுத்தள்ழும் ISIS தீவிரவாதிகள் பலவினமானவர்கள் பார்க்கவேண்டாம்

வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்

  வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம். கழிவுநீர் முகாமைத்துவத்தை பார்வையிட்டார். வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் இன்று (30.09) திடீர்விஜயமொன்றை...

சாம்பல் மேட்டில் நின்று புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோள்!

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சந்தை வர்த்தகர்கள் ஒன்றுகூடி சாம்பல் மேட்டில் நின்று புலம்பெயர் உறவுகளை நோக்கி உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்கள். கடந்த 16.09.2016 அன்று ஏற்பட்ட தீ காரணமாக...

ஜெனிவாவை கலக்கும் பிச்சைக்காரர்கள்!

ஜெனிவாவில் தடை மீறி பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜெனிவாவில் பிச்சை எடுக்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது நினைவுக் கூரதக்கது. சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த எட்டு...

எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன். இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தன் காதலன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள புகைப்படத்தை சமூகவலத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் கிலாஸ்கோ மகாணத்தை சேர்ந்தவர் Kelsie Skillen. இவர் James McCourt(19) என்ற இளைஞனை...