கலபட ஞானதேர் தமிழ் இனத்திற்கு எதிராக வடபகுதியில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்ங்களை மேற்கொண்டு செல்வாரானால் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்படுவார் நாடுகடந்த...
வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்று வவுனியா நகரில்...
சாம்சங் போன் தான் வெடிக்குமா? வாஷிங் மெஷினும் வெடிக்கும்பகீர் சம்பவம்
அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான வாஷிங் மெஷின் ஒன்று வெடித்து அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு பக்கத்தில் பலத்த சத்ததுடன் வெடி சத்தம் கேட்டுள்ளது.
இதனால்...
5வது நாளாகவும் அட்டன்-கொழும்பு-நுவரெலிய மார்க்க போக்குவரத்து ஸ்தம்பிதம்
சம்பளவுயர்வு கோரிய போராட்டம் மலையகம் தழுவிய ரீதியில் 5வது நாளாகவும் தொடர்கின்றது. ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி அட்டன் கொட்டகலை நுவரெலியா நகரப் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அட்டன்...
தீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைக்கும் துணிச்சல் பெண்!
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily (39) என்ற பெண்மணியின் தந்தை, கணவன்...
நாயை கண்டு அஞ்சாத குட்டி இளவரசி என்ன செய்தார் தெரியுமா?
கனடா நாட்டில் பெற்றோருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குட்டி இளவரசி நாய் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து குதித்த காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன்...
உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய சிங்கங்கள். அதிரடியாக சுட்டு கொன்ற பாதுகாவலர்கள்
ஜேர்மனி நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து சிங்கங்கள் தப்பியதை தொடர்ந்து பொதுமக்களை பாதுக்காக்கும் நோக்கில் பாதுகாவலர்கள் ஒரு சிங்கத்தை சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Leipzig என்ற நகரில் அமைந்துள்ள உயிரியல்...
சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு விழா
பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய ஆசியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 30.09.2016 வெள்ளிக்கிழமை அதாவது இன்றைய தினம் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டன் கல்வி வலயப் பணிமனையும், வேல்ட்விசன் நிறுவனமும் இணைந்து...
லசந்தவை கொலை செய்தது இராணுவத்தினரே – மரணதண்டனை கோத்தபாயவிற்கா? பொன்சேகாவிற்கா?
சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க தொடர்பில் கொகுவல பிரதேசத்தில்...
கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றத்தில்! – பிணையில் விடுதலை
கோத்தபாய ராஜபக்ஸவுடன் மஹிந்த ராஜபக்ஸவும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளுக்காக...
இராணுவ கோப்ரல் மர்மமான முறையில் மரணம்
கொத்மலையில் இராணுவ கோப்ரல் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதான இராணுவ கோப்ரல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தின் சமிக்ஞை அறையில் பணியில் இருந்த வேளை, சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இராணுவ...