பேருந்தில் கடத்தப்பட்ட மரக்குற்றிகள்! மூவர் கைது
பேருந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இன்று அதிகாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம்...
மஹிந்த கூட்டணிக்குள் தாவ முயற்சிக்கும் மைத்திரியின் சகோதரர்!
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நுவரெலியாவுக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச கிரகரி ஏரிக்கு அருகில் உள்ள கால்டன் ஹோட்டலில் தங்குவதற்கு அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது மஹிந்த தங்கியிருந்து ஹோட்டலுக்கு...
களியில் கலை வடிக்கும் சிறுவன் – இரண்டு நிமிடங்களில் அசரவைக்கும் திறமை
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.றசாட் அகமட் என்ற 10 வயது சிறுவன், களியை பயன்படுத்தி மிருகங்களின் உருவத்தை வெறும் இரண்டு நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக வடித்துக்காட்டும் திறமை கொண்டுள்ளார்.
ஏ.ஆர்.றசாட் அகமட் சம்மாந்துறை...
பேரூந்தில் மரம் கடத்தும் ஆசாமிகள்…
பேரூந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர் இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கிளிநொச்சி,...
நீர்வேலி இரட்டைக் கொலை மரண தண்டனை! நடந்தது என்ன? மகன், மகளின் அதிர்ச்சி வாக்குமூலம்
மகன், மகளின் அதிர்ச்சி வாக்குமூலம் (photo) நீர்வேலி பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்வேலி பகுதியில் கடந்த 2011ம ஆண்டு டிசம்பர் மாதம் 8ம திகதி...
இனவாதத்தை கக்கும் பொதுபலசேன கலபட ஞானதேரர் யாரை இனவாதி என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் தூசிக்கு பெறுமதி...
இனவாதத்தை கக்கும் பொதுபலசேன கலபட ஞானதேரர் யாரை இனவாதி என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் தூசிக்கு பெறுமதி அற்ற வேடர் இனத்தை சார்ந்த நீங்களா?உங்களது இனவாதத்தை நீங்களே பாருங்கள்
...
வடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக சிறீலங்காவிலிருக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தென்னிலங்கையில் உள்ள இனவாதக் குழுக்களின் தேவைக்கேற்றவாறு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர்களுக்கு...
வடக்கு மாகாண முதலமைச்சர் மகிந்தவின் கைக்கூலி என்பதற்கான ஆதாரங்கள்
வடமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட...
பங்களாதேஸ் போர்க் கப்பல்கள் இலங்கையில்
பங்களாதேஸின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
பிஎன்எஸ் சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இந்த கப்பல்களை இன்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ்...
இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை
குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குடிவரவு குடியகல்வு...