இவரோடு யார்யார் பழகினார்கள்….? பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
சென்னையில் இளம்பெண்களை காதலித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு. அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்த சாமுவேல் என்ற வாலிபர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை...
மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்
கண்டி - செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில்...
எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்ட தாய், மகளுக்கு ரி.ஐ.டி. அச்சுறுத்தல்!
யாழ்.நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்டதனால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரி.ஐ.டியினர் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்) என்று அடையாளப்படுத்திய நபர்கள் தம்மை அச்சுறுத்தியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரால்...
கைதிகளும் மனிதர்களே! கருணையாக நடத்துங்கள்! சிறைச்சாலை ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்
கைதிகளை கருணையாக நடத்துமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க குணதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
சந்தேக நபர்கள் அல்லது கைதிகளும் மனிதர்களே...
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு...
வவுனியாவில் இராணுவத்தினர் சலூன் நடத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்கள் பாதிப்பு!
வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஸ் ரீபன் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பம்பைமடு...
நல்லூர் திருவிழா காரணமாக இரண்டு கோடி ரூபா வருமானம்
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா காரணமாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு சுமார் இரண்டு கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகரசபையினால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக அறவீடு செய்யப்பட்ட...
பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொல்ல முயலும் மகன், படம் எடுக்கும் மருமகள்
பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொல்ல முயலும் மகன், படம் எடுக்கும் மருமகள்
மரணமடைந்த ஊடகவியலாளர் அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை – தினப்புயலின் ஆழ்ந்த அனுதாபங்கள்
அஸ்வின்...!
2015 நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு எட்டிய சமயத்தில் அறிமுகமானான். யாழ். தினக்குரலில் வெளியான 'பயோடேட்டா' பகுதிக்காக தமிழ் அரசியல் தலைவர்களின் படங்களை வரைய அப்போது அலுவலகம் வந்திருந்தான்.
...
முதல்வர் ஜெயலலிதாவைப்பார்த்து கலங்கிய சசிகலா
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. ‘மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக...