செய்திகள்

முதல்வரின் கோரிக்கைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிமலின் கருத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி...

பெல்வத்த சீனி தொழிற்சாலையில் வேலை செய்யும் அநேகமானோருக்கு கிட்னி பாதிப்பு

பெல்வத்த சீனிதொழிற் சாலையில் வேலை செய்யும் அநேக மாநோருக்கு கிட்னி பாதிப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக இதுவரையில் 30 மரணித்துள்ளதுடன் 25 பேருக்கும் அதிகமானவர்களுக்கு இந்த வியாதி இருப்பது...

வெலே சுதாவின் மனு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதா என்ற சமந்த குமாரவை விடுதலை செய்ய கோரி அவரது சட்டத்தரணி முன்வைத்திருந்த பிணை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...

பல்கலைகழகமாக மாறும் வவுனியா வளாகம்

யாழப்பாணம், பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன் 22.09.2016 இல் பாராளுமன்றத்தில் பல்கலைகழக திருத்தச் சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில்...

லசந்தவின் உடலுக்குள் மறைந்து கிடக்கும் மர்மங்கள்!

ஏழு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை...

கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா நிகழ்வானது இன்றைய தினம்...

கிழக்கு பல்கலைகழக கலைகலாசாரபீட மாணவர்களிடத்தில் ஒற்றுமை மிக மிக அவசியமானது என கலைத் திருவிழா ஏற்பாட்டுக் குழுத்தலைவர் எஸ். டினேஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான...

12 லட்சம் ரூபாய் நீதீயொதுக்கீட்டில் மீன்பிடி உபகரணம் மற்றும் குப்பைதொட்டில்கள் வழங்கி வைப்பு

நன்நீர் மீன்பிடித்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சூழல் சுத்தத்தை பேனிப் பாதுகாக்கும் வகையிலும் மீன்பிடி உபகரணங்களும், குப்பைத்தொட்டில்களும் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கடந்த 28.09.2016 அன்று வழங்கிவைத்தார். மத்திய மாகாண நன்நீர்...

வவுனியா செல்லும் ஞானசார தேரர் – முதல்வருக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும்...

எழிலனின் வழக்கு இன்று திருமலை நீதிமன்றில்..!

இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்...

அமைச்சர் திகாம்பரத்தின் ஏற்பாட்டில் 70 இலட்சம் ரூபா நிதியில் லெமிலியர் தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையம்

தலவாக்கொல்லை கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 70 இலட்ச ரூபா நிதியின் ஊடாக சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை அமைக்க அமைச்சர் பி.திகாம்பரம்...