செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம்

இந்தப்பிரதேசத்திலே வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருகை தந்து முதன்முதலாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாமினை செய்வது இங்குள்ள நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் என கல்முனை வடக்கு ஆதார...

அட்டன் டிக்கோயா ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் சந்தை

அட்டன் டிக்கோயா ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டிற்கான மாணவர் சந்தை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சில காட்சிகளை இங்கு காணலாம். தகவலும் படங்களும்:- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

கூட்டுறவுச் சங்க தேர்தலில் மகிந்த அணி வெற்றி

புத்தளம் - மாதம்பபை தொகுதியின் கூட்டுறவுச் சங்க தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் அணி 147 வாக்குகளை பெற்றுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 41...

மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவேண்டும் – ஆசிரியர் கலாசாலை அதிபர் கிங்ஸ்லி சந்திரலேகா

மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் அவசியம். மாதுபாவனையானது பெற்றோர் மது அருந்துதல், ஆசிரியர்கள் மது அருந்துதல், அரசியல்வாதிகள் மதுபாவனையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், சிறுவர்கள் மதுபாவனைக்கு பழக்கமடைதல் என நான்கு வகையாக...

விடுதலைப் புலிகளுடன் மஹிந்த கொண்டிருந்த உறவு – எமில்காந்தன் யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்!

கடந்த காலங்களில் கொழும்பு அரசியலில் மிகவும பரபரப்பாக பேசப்பட்டவர்களில், விடுதலைப் புலிகள் தரப்பின் வர்த்தக பிரதானியாக செயற்பட்ட எமில்காந்தனும் முக்கியத்துவம் பெறுகிறார். விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள்...

பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை

  பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி யாழில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை...

வவுனியாவில் இளைஞர்களுடன் இணைந்து விளையாடிய சுவிஸ், ஜேர்மனி உயர்ஸ்தானிகர்கள்

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிழக்கு மாகாண இளைஞர் பன்மைத்துவம் என்னும் செயற்பாட்டின் அடிப்படையிலான விளையாட்டு கலை நிகழ்வுகளும் திருகோணமலையில் நேற்று நடத்தப்பட்டது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு...

கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை: அதிர்ச்சியூட்டும் காணொளி…

பிரித்தானியாவில் குழந்தை ஒன்று தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கும்போது, பனிக்குடம் உடையாமல் அப்படியே இருந்துள்ளது. மருத்துவர்கள் அதனை உடைத்துவிடாமல் பாதுகாப்பாக அக்குழந்தையை வெளியே...

Whats App Profile போட்டோவினால் நெருங்கும் மிகப்பெரிய ஆபத்து!…

வாட்ஸ் அப் நிறுவனமானது உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை profile போட்டோவாக போட்டிருந்தால் மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. isis தீவிரவாத இயக்கம் உங்களது புகைப்படத்தினையும், உங்களது இலக்கத்தினையும் பயன்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களின்...

இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளுக்கான புதிய சூத்திரம் அறிமுகம் – V2 பிளஸ் U = 0

  இனவாதத்தை பரப்ப முயற்சிக்கும் மூன்று அரசியல்வாதிகள் குறித்து ஒரு கணித சூத்திரத்தையே உருவாக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல்...