நான் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! சீமான்
நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு,...
‘கல்வியின் நிலையான அபிவிருத்திக்கான இலக்கு’ என்ற தொனிப்பொருளில் அட்டனில் கருத்தரங்கு
கல்வியின் நிலையான அபிவிருத்திக்கான இலக்கு என்ற தொனிப்பொருளில் அட்டனில் நடைபெற்ற செயலமர்வின் சில நிகழ்வுகளை இங்கு காணலாம். இச்செயலமர்வை இலங்கையின் கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அணுசரனையுடன் அட்டன் நவயுகம்இ மஸ்கெலிய ஹாட்ஸ்இ டிக்கோயா...
கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகிவிடுதிகளுக்கு அழைத்துச் சென்று கொள்ளையிட்ட பெண் கைது!
கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகி அவர்களை ஏமாற்றி, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு வந்த பெண்ணொருவரை மீரிகம பொலிஸார் கைது...
வடக்கு முதல்வர் குற்றவியல் தண்டனை சட்டத்தை மீறவில்லை! அவரை கைது செய்ய முடியாது.-பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார
மீண்டும் ஒரு வரதராஜ பெருமாள் ஒருவரை உருவாக்க தேவையில்லை என்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை கைது செய்யவில்லை என பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த...
குற்றங்களைக்காணும் யாரும் சாட்சியளிக்க முன்வருவதில்லை. குற்றங்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாயின் உதவி இன்றியமையாதது – கண்டி மாவட்ட பொலிஸ்...
தற்போதை காலகட்டத்தில் குற்றச்செயல்கள் தொடர்பில் சாட்சிகள் வழங்க யாரும் முன்வருவதில்லை. இவ்வாறான நிலையில் மோப்ப நாயின் பங்களிப்பு இன்றியமையாதது என கண்டி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க தெரிவித்தார். அட்டன்...
நல்லிணக்கம் சாத்தியப்படுவதற்கு சில முன்னோடி நடவடிக்கைகள் அவசியம்!
நாட்டின் இறைமையானது எல்லா மக்களினதும் கைகளிலேயே உள்ளது. எனவே, அரசியல் யாப்பு என்பது நாட்டின் அதி உயர் சட்டம் என்பதால், எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களினதும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும்...
அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவானது தற்போது அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர்...
வவுனியா இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் என்ற 25 வயது இளைஞன் இன்று (28.09.2016) காலை அகால மரணமாகியுள்ளார்.
குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும், தந்தைக்கு...
கருணை உள்ளம் கொண்டவர்களே.. இவர்களுக்கு உதவ முன்வாருங்கள்!
இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற...
வெலிகடை விபத்தில் ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் பலி
கொழும்பு - ராஜகிரிய வெலிகடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில்...