கோத்தபாய – மஹிந்தவின் உத்தரவுக்கமைய ஆடுகளை வெட்டும் கத்தியால் நடந்த படுகொலை!-ரஞ்சன் ராமநாயக்க
ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்:ஞானசார தேரர் எச்சரிக்கை-
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட...
தெள்ளுப்பூச்சியைக் கட்டுப்படுத்தவும், பாடசாலைக்கருகிலுள்ள பன்றி வளர்ப்புப் பண்னையை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை
அட்டன் கல்வி வலய புனித கபிரியல் கல்லூரிக்கருகிலுள்ள பன்றி வளர்ப்புப் பண்னையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அட்டன் கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
27.09.2016 பாடசாலைக் கட்டிடத்தில் தெள்ளுப்பூச்சி பரவியதையடுத்து மாணவர்களின் கற்பித்தல்...
சம்பளவுயர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
வெஞ்சர் மற்றும் சென்ஜோன்டிலடி பகுதிகளிலே 28.09.2016 காலை 10 மணியளவில் வீதியை மறித்து தொழிலாளர்கள்...
பாதையைப் புனரமைக்கக்கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்
பாதையை புனரமைக்கக்கோரி பொகவந்தலாவ கிவ் தோட்டத் தொழிலாளர்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ அட்டன் பிரதான பாதையின் சென்ஜேன்டிலரி சந்தியிலே 28.09.2016 அன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சென்ஜேன்டிலரி சந்தியிலிருந்து கிவ்...
முன்னால் போரளிகளையும் அரசியல் கைதிகளையும் மதிப்பளிக்கத் தெரியாத எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன்
முன்னால் போரளிகளையும் அரசியல் கைதிகளையும் மதிப்பளிக்கத் தெரியாத எதிர்கட்சிதலைவர் இரா.சம்பந்தன்
முல்லைத்தீவு ஸ்ரீசுப்புரமணியம் வித்தியாலய சிறுவர்களின் கலை இலக்கிய விழாவும், பரிசளிப்பு விழாவும்
சுப்புரமணியம் வித்தியாலய அதிபர் இ.செல்வநாயகம் தலைமையில் 27.09.2016 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் முகமாகவும் இக் கலை இலக்கிய விழா இடம்பெற்றது.
இதில் இப்பாடசாலையில் படித்த...
கடற்தொழிலாளர் சமாசத்துக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு, அவர்களது தேவை கருதி அலுவலக பாவனைக்காக தளபாடத் தொகுதி ஒன்றினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்கள் தனது 2016...
வடக்கு முதல்வரின் துரித நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள்
அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள்,தமது துரித விடுதலை குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் துரித நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்ற செய்தியை அறிந்த நிலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில்...
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கடலட்டையும் பவளப்பாறையும் பறிமுதல்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலட்டை மற்றும் அழிந்து வரும் பவளப்பாறை வகைகளை கடத்த முயற்சித்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களை இந்தியா இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் வைத்து பொலிஸார் கைது...