வெள்ளவத்தையில் பொலிஸார் அதிரடி சோதனை! பெண்கள் இருவர் கைது
வெள்ளவத்தையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே இவர்கள் கைது...
வெளிநாடு செல்ல யோசிதவுக்கு நீதிமன்றம் அனுமதி
மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரிய யோசித, தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனு...
தமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடிப்போம்.- ஞானசார தேரர் எச்சரிக்கை
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த...
முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரின் குடும்பத்திற்கு இழப்பீடு..! நிதி சேகரிப்பவர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என முன்னாள் மேஜர் விமல் விக்கிரமவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற மேஜர் விமல்...
மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலையானபோதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
மேலும், ரூபா 50 ஆயிரம் பெறுமதியான...
புதிய கட்சியில் மஹிந்த இல்லை! கூட்டு எதிர்க்கட்சி பிளவடையும் அறிகுறி
புதிய கட்சி உருவாக்கும் திட்டம் ஒன்று இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்திருந்தார்.
யட்டிநுவர, பிலிமதலாவை, ஊருபொல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு...
வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் தாவரவியல் பூங்காக்கள்
இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பூங்காக்களின் மூலம் கிடைக்கும் வருடாந்த வருமானம் 50 கோடி...
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது
கடந்த ஜனவரி 25ஆம் திகதியன்று ஹோமாகம நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த உத்தரவு...
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளது.-அமைச்சர் மலிக் சமரவிக்கிரம
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளதாக அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கொழும்பு வந்துள்ள இந்திய அரசாங்கத்தின்...