முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியலுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.-எஸ்.பீ திஸாநாயக்க
வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியலுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழில் இடம் பெற்ற “எழுக தமிழ்” பேரணியின் போது...
இலங்கையை மீண்டும் பாராட்டிய அமெரிக்கா
இலங்கை மக்களின் விருந்தோம்பல், இயற்கை அழகு மற்றும் பல்வகை நிர்மாண பாரம்பரியங்களின் காரணமாகவும் நாட்டின் மதிப்பு கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார்.
காலி, கோட்டை அருங்காட்சியகத்தில்...
”எழுக தமிழ் ”பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை !! வரலாற்றுச் சிறப்பு மிக்கது
”எழுக தமிழ் ”பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை !! வரலாற்றுச் சிறப்பு மிக்கது
இலங்கையின் கடன் சுமையை குறைக்க மேற்கத்தேய நாடுகள் உறுதி
இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று...
வரட்சி ஏற்பட்டாலும் நாட்டில் மின்சாரம் தடைப்படாது
நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.
எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் வாரங்களில்...
பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் – ஐ.நா. விசேட நிகழ்வில் அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள்!
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...
தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை
கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த...
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேயமிக்க சாரதி
மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் களுமுந்தன் வெளியினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தும்பங்கேணி பகுதியில் விபத்து இடம்பெற்ற...
யாழில் மாத்திரம் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!-வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன்
வடமாகாணத்தில் 2291 பேர் இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வடமாகாண சுகாதார சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சும் மற்றும் தேசிய டெங்கு...
எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு .தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று...
எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு
.தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று தெரியாதா?