பூங்காக்களில் குவியும் வெளிநாட்டவர்கள் : மூன்று மாதங்களுக்குள் பாரிய வருமானம்
நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 200,000 இற்கும்...
இலங்கை விமானப்படையின் கண்காட்சி கொழும்பு துறைமுக நகரத்தில்
விமானப்படையின் கண்காட்சி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கண்காட்சி எதிர்வரும் மே 29 முதல் ஜூன் 2 வரை கொழும்பு துறைமுக நகரத்தில்...
அவிசாவளை ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி
அவிசாவளை (Avisavala) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடுதியில் நேற்று (10) மாலை தங்கியிருந்த தம்பதிகளில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...
ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை; வெளியானது அறிவிப்பு
ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு
சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva) பதில் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக...
தேசிய பிரச்சனைக்கு ஜே.வி.பி தீர்வு வழங்கும்! வழங்கப்பட்ட உறுதி
தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக கரிசனை உள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட...
நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்
மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும்,...
அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா நெளுக்குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்று(10) காலை வவுனியா நெளுக்குளம், குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்பு
இதனையடுத்து...
பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; மூவர் உயிரிழப்பு
பரீஸில் அடுக்குமாடிக் தீ விபத்தில் 3 பேர் மூவர் உயிரிழப்பு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று (8) இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே...
நீண்ட ஆயுளின் ரகசியத்தை பகிர்ந்த பிரித்தானியாவின் மிக அதிக வயதுடைய நபர்!
பிரித்தானியாவை சேர்ந்த 111 வயது முதியவரான ஜான் ஆல்பிரட் டின்னிஸ்உட் என்பவர் இப்போது உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை...