சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்கப்பட்டது.
சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த...
தமிழ் இனத்திற்கான தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் இருக்கும் பேரிவாதிகள் நின்மதியாக வாழ மாட்டார்கள்
அனுரவின் ஆட்சிக்கு எதிராக
பெளத்த பேரினவாதிகள் போர்கொடி
தமிழ் இனத்திற்கான தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் இருக்கும் பேரிவாதிகள் நின்மதியாக வாழ மாட்டார்கள்
சமகால அரசியல் பார்வையில்......
https://www.youtube.com/watch?v=okElKy3-8sA
அமெரிக்காவும் சீனாவும் ஆயுத பலப்பரிட்சை எந்த நாடு பலம் கொண்டது விரிவா பார்க்கலாம் கடல் வான் தரை
அமெரிக்காவும் சீனாவும் ஆயுத பலப்பரிட்சை எந்த நாடு பலம் கொண்டது விரிவா பார்க்கலாம் கடல் வான் தரை
முதல்வருக்கு இளையராஜா நன்றி..
முதல்வருக்கு இளையராஜா நன்றி..
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு
இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ...
ஏப்ரல் 18 முதல் 27 வரை கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும் பரிந்துரை
– 16 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது
கீவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வுக்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின் விருந்து நிகழ்வு ரத்து, வெள்ளை...
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வௌியான வட்ஸ்அப் உரையாடல்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரியின் வௌியான வட்ஸ்அப் உரையாடல்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில்...
வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில்தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு
வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில்தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு
2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்போதைய...
சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது” என நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சேலம்: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் சாராயம் விற்பனை செய்கிறார்கள். இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது” என...
சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை
– 6 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் விலகல்
நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு...