குட்டியை இழந்த கடல்சிங்கம் கண்ணீர் விடும் அவலம்
கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த காணொளியை பார்க்கும் எவராக...
சாவகச்சேரி – சரசாலை பகுதியில் மாட்டுவண்டிச் சவாரி
யாழ். மாவட்ட சவாரிச் சங்கத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி – சரசாலை வடக்கு சனசமூக நிலையமும், சரசாலை கமக்கார அமைப்பும் இணைந்து நடத்திய மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை சரசாலை வடக்கு குருவிக்காட்டுத் தரவையில்...
புதிய கட்சி விரைவில் உருவாகும் – எச்சரிக்கிறார் மகிந்த
ஹைட் பார்க்கில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினால், உடனடியாக புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார்...
லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக...
சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்
சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை...
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தி
வெளியாகியுள்ள 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் மாணவி சத்சரணி ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.
2ம் இடத்தினை...
நொறுங்கிய கைக்கடிகாரம் 55,000 பவுண்டு விலைபோனது: வியப்பில் ஆழ்ந்த உரிமையாளர்!
பிரித்தானியாவில் ஏலத்தில் விடப்பட்ட நொறுங்கிய கைக்கடிகாரம் ஒன்று 55,000 பவுண்டு விலை போனதில் அதன் உரிமையாளருக்கு வியப்பை அளித்துள்ளது.பிரித்தானியாவின் ஷெஷைர் நகரில் குடியிருந்து வரும் நபர் ஒருவர் தமது தந்தையின் பழைய வீடு...
நேபாளத்தில் இளவரசர் ஹரிக்கு உற்சாக வரவேற்பு: வழி நெடுகிலும் அலைமோதிய கூட்டம்!
பூகம்பத்தால் சிதைந்துள்ள நேபாலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரிக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.நேபாலத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இளவரசர் ஹரிக்கு 5 கன்னிப்பெண்கள் வரவேற்கும் சிறப்பு வழைபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டம்...
வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த பொதுமக்கள் !
இத்தாலியின் நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு பொதுமக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.இத்தாலியின் Bordighera நகரில் உள்ள ஆதரவற்ற ஆண்களும் பெண்களும் அவர்களின் தேவைகளுக்காக பிச்சை எடுப்பதாக புகார் எழுந்துள்ளதாக...
படகுதுறை அருகே கார் மூழ்கி விபத்து: சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!
அயர்லாந்தில் படகு துறை அருகே கார் ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.அயர்லாந்தின் டொநிகல் மாகாணத்தில் அமைந்துள்ள படகு துறையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
Buncrana...