செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி – கொரியா பௌத்த தூதுக் குழு சந்திப்பு

கொரியாவின் உல்ஷான் சாஜே பிக்கு வைத்தியசாலை முறைமையின் தலைவர் நோன்க் ஹென்ஜ் தேரரின் தலைமையிலான கொரியா பௌத்த தூதுக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் சந்தித்தனர். கொரியாவின் ஸ்ரீலங்காராமயவின்...

கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்! டக்ளஸ் கோரிக்கை

வன்னி உட்பட வடக்கில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்கள் பல இன்னும் நிரப்பப்படாத நிலையே தொடர்கிறது என்பதால், மேற்படி வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில்...

அரச இரசாயன மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா உதவி

அரச இரசாயன மரபணு ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரிய அரசாங்கம் 500 மில்லியன் ரூபா உதவி வழங்கவுள்ளது. விசேட அபிவிருத்தி திட்ட உதவியின் அடிப்படையில் இவ்வாறு 500 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்பட...

பொலிஸ் வீரர்கள் தினம் இன்று பம்பலப்பிட்டியில் அனுஸ்டிப்பு

152ம் பொலிஸ் வீரர்கள் தினமே இன்று அனுஸ்டிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைத்தூபியின் எதிரில் இம்முறை நடைபெறவுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது....

பொலிஸாரின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்வு!

பொலிஸாரின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளம் 40 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளதாக வெல்லாவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

மஹிந்த ஆதரவு தரப்பினால் திவுலபிட்டியவில் அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு!

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரால், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திவுலப்பிட்டியவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று...

துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை! மத்திய செயற்குழு கூடும்!- துமிந்த

கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை தண்டிக்க விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெகு விரைவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என...

எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது!– மஹிந்த ராஜபக்ச

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தம்மை நீக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹைட் பார்க்  மைதானத்தில் நடைபெற்ற கூட்டு எதிக்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றமைக்காக தம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது என...

லெப். கேணல் சம்மி குணரட்ன தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த ஒன்பது மாத காலமாக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, லெப்டினன்ட கேணல் சம்மி குணரட்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்...

நாமலுக்கு ரூ 450 மில். கமிஷன் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்‌சவுக்கு கமிஷனாக 450 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு ஆரம்பித்திருப்பதாக ஊழலுக்கு எதிரான...