முதலமைச்சர்கள் மாநாடு இன்று ஹிக்கடுவ பிரதேசத்தில்…
மாகாண முதலமைச்சர்கள் மாநாடு இன்று ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிக்காட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முறை நடைபெறும் முதலமச்சர்கள் மாநாடு 32ம் மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபைகளுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள்...
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நீர்வழங்கலில் தடையேற்படும்?
எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்படலாம் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான...
பிறந்த குழந்தையைக் கொலை செய்யும் தாயின் அதிர்ச்சிக் காட்சிகள்
பிறந்த குழந்தையைக் கொலை செய்யும் தாயின் அதிர்ச்சிக் காட்சிகள்
ஐ.நா. மனித உரிமைச் சபை – 31ஆவது கூட்டத் தொடர் ச. வி. கிருபாகரன்
ஜெனிவாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைச்சபையின் 31ஆவது கூட்டத் தொடரில், சிறிலங்காவின்விடயங்கள்முக்கியத்துவம் பெறாத பொழுதிலும, சிறிலங்காவின்வேறுபட்ட விடயங்களை ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள், அரசசார்பற்றநிறுவனங்களின் கூட்டங்கள் மூலம் வலியுறுத்தப் படுகின்றது.
ஜெனவாவில் ஐ.நா. மனித...
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு மஹிந்த அணியினர்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்வரும் 31ஆம் திகதி ஜெனீவா செல்லவுள்ளனர்.
ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிடவே, ஒன்றிணைந்த எதிரணியினர்...
பேரனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாத்தா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதார்.
பேரனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாத்தா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதார். இதுகுறித்து அவர் எழுதிவைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அடுக்குமாடி
புனே கோண்டவா சாந்திநகர் பகுதியில் உள்ள ஜைன்...
ரெலோவின் திருமலை மகாநாட்டில் சில பிரமுவர்கள்
ரெலோ அமைப்பின் நடத்திவரும் மாநாடு ஒன்றில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என அக்கட்சியினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை நகரத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் போது ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவர்...
முன்பள்ளி ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
மொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரை காணவில்லை...
முகமாலை சமரில் 150ற்கு மேற்பட்ட அதிகாரிகள், படையினரை இழந்தோம்!
2006 ஒக்ரோபர் மாதம், முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளை அழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையில், 150ற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் படையினரையும் இழந்திருந்தோம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
கொழும்பில் கடந்த வியாழக்கிழைமை நடத்திய...
குஜராத் இனப்படுகொலை முதன்மைக் குற்றவாளி : நரேந்திர மோடி,
குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூன் 8, 2006 அன்று சாகியா அஹ்சன் ஜாப்ரி, குஜராத்தின் அன்றைய காவல் துறை தலைவரான பி.சி. பாண்டேவுக்கு 119 பக்கங்கள் கொண்ட ஒரு புகார்...