செய்திகள்

ஒரே தேசியம் ஒரே நாடு – தொப்பி பிரட்டிய எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தன்

  தேசியத்தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களின் ஆரம்ப உரையில் பிரதமர் ஜனாதிபதி முன்னிலையில் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று இறுமாப்போடும் ஆணவத்தோடும் செயற்பாடாதீர்கள் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை தாருங்கள் எனும் செய்தியை எடுத்துரைத்தார். தொடர்ந்து, எதிர்கட்சித்தலைவர்...

சற்று முன் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது !

  க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை  பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.   www.doenets.lk EXAMS <Number> and send to 7777 from your Dialog Mobile EXAMS <Number> and...

சிங்களத்தின் வதைமுகாம் இரகசியங்கள் – அம்பலப்படுத்தினார் மருத்துவர் வரதராஜா!

  நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத...

கலாச்சாரத்தை பாதுகாக்கும் நிலையங்களாக கோயில்கள் மாறவேண்டும் – பா.உ ஸ்ரீநேசன்

குற்றச்செயல்களும், மதமாற்றங்களும், கலாச்சாரச் சீரழிவுகளும் நலிந்துள்ள இன்றைய காலகட்டத்தில், திசை மாறிப்போகும் எமது சமுகத்தை நால்வழிப்படுத்துவதோடு, எமக்கே உரித்தான கலாச்சாரங்களைப் பேணிப்பாதுகாக்கும் நிலையங்களாக கோயில்கள் மாறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். நேற்று...

யாழ்.எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் வாகன விபத்து

யாழ்ப்பாணம், தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பேரூந்து, எழுதுமட்டுவாள் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திருப்புகையில்,...

இனவாதத்தை தூண்டிய அமீரலிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை தவறு – யோகேஸ்வரன் எம்.பி

கடந்த காலங்களில் இருந்து இனவாதத்தை தூண்டிய பிரதியமைச்சர் அமீரலிக்கு தமிழ் மக்கள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தமை தவறு என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். வாகரை இறாலோடை வள்ளுவர்...

தாதிகள் பணிப் புறக்கணிப்பினால் யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் முடக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகஸத்தர்கள் வேலை புறக்கணிப்பினால் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் வைத்தியசாலை இயக்கம் முடங்கியுள்ளது. கடந்த 15ம் திகதி யாழ்.போதனா வைத்தயசாலையில் கண்...

காணாமல்போன ஆசிரியை சடலமாக மீட்பு

மொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை காணவில்லை...

ஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள், உலகில் இதுவரை இடம்பெறாத வெடிப்புகளாகும்

அண்மையில் பியகம பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியானவை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பில் கேள்வி...

சரத்பொன்சேகா ஆரம்பித்த இன்றொரு தகவல் நிகழ்ச்சி

முன்னாள் இராணுவத் தளபதி இப்போது பல் வேறு விடயங்களை கூறி வருகிறார். நாளுக்கு நாள் அவர் கூறுகின்ற விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. புலிகளுடனான போர் வெற்றியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ அறிவித்த...