செய்திகள்

ரஷ்யாவில் விமானம் தரையிறக்கும் போது விபத்து – 59 பயணிகள் உயிரிழப்பு

டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும்...

மாவை சேனாதிராசா அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சோமசுந்தரம் தையல்பிள்ளை அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயர் அடைகிறேன்-வைத்திய கலாநிதி சி.சிவமோகன்

  தமிழரசு கட்சித் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு.மாவை சேனாதிராசா அவர்களின் அன்புத் தாயார் திருமதி.சோமசுந்தரம் தையல்பிள்ளை அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயர் அடைகிறேன்.   தமிழரசு கட்சித் தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு.மாவை...

மாவை சேனாதிராசாவின் தாயார் தனது 97வது வயதில் காலமானார்.

        இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜாவின் தாயார் சோமசுந்தரம் தையல் பிள்ளை அவர்கள் 2016.03.18ம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் தனது 97வது வயதில் காலமானார். 1919.07.15ம் திகதி மாவிட்டபுரத்தைச்சேர்ந்த காசிப்பிள்ளை...

யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் என சித்­த­ரித்து எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யக்கும் முயற்­சி-மஹிந்த ராஜபக்ஷ

    யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான்...

அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்

  அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அமரிக்க தூதரகம் தகவல் எதனையும்...

மாணவி வித்தியா கற்பழித்து கொலை செய்த 30 நிமிட வீடியோ சிக்கியது..! (வீடியோ)

  மாணவி வித்தியா பத்துக்கு மேற்பட்டவர்க்ளினால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தபட்டு படு கொலை செய்யபட்டாள் . இவர் கடத்த பட்டு இறக்கும் வரையில் நிகழ்ந்த முக்கிய பல விசயங்கள் அடங்கிய காணொளி காட்சிகள் மற்றும், நிழல்...

அம்பாறை மாவட்ட வேடர்களை சந்தித்த ஹக்கீம்

அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் ஆதிவாசிகளான வேடர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் அவர்கள் தங்களுக்கு நீர்வழங்கள் வசதியை பெற்றுத்தந்தமைக்கு நன்றியாகவும் மாநாட்டுக்கு ஆசிர்வாதமாகவும் பாரம்பரிய நடன நிக்ழ்ச்சி ஒன்றை மாநாட்டில் வழங்க...

அம்பாறையில் குடிநீருக்கு தட்டுப்பாடு மக்கள் விசனம்

அம்பாறை நாவிதன்வெளி குடியிருப்புமுனைக் கிராமத்தில் குடிநீருக்குப் தட்டுப்பாடு நிலவுவதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை வெளியிட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதுடன், நீரைப் பெற்றுக்கொள்வதற்காக அயல்கிராமங்களான...

பிள்ளையானின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 01ம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய...

யோஷித்தவின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன

பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ச 2006ம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட பின்னர், 2014ம் ஆண்டு இறுதி வரை 27 வெளிநாட்டுப் பயணங்களை...