செய்திகள்

வீரவன்ஸ உட்பட 7 பேர் பிணையில் விடுதலை

சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமல் வீரவன்ஸ உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் 7 உறுப்பினர்களை தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான்...

தேசிய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பை புரிந்து கொள்ளுங்கள்

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான மற்றும் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்புக்கள்...

யோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ நிபந்தனை பிணையில் விடுதலையானார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டு இறுதியில் கடற்படையில் இணைந்த யோஷித, 2014ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி...

பிள்ளைகளின் நல்ல நண்பர்கள் பெற்றோர்களாகவே இருக்க முடியும்

யாழ்.குடா நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெறும் சம்பவங்கள்  வேதனையளிப்பதாக உள்ளன. வீடுடைத்துக் களவு, வீதியில் வைத்து வாள் வெட்டு, மாணவர்கள் சிலர் அட்டகாசம் என்ற செய்திகள். ஏன்? இப்படி என்ற கேள்வியை ஏற்படுத்தி...

இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை

  இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தண்ணீரின் மூலம் இயங்கும் வகையில்...

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேக தசதரிசனம்

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பாலஸ்தாபனம் 18.03.2016 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு பூஜைகள் ஆரம்பமாகி 9.15 முதல் 9.40 வரை பாலாலய பாலஸ்தாபன கும்பாபிஷேக தரிசனம் இடம்பெற்றது. இதில்...

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலய கதவினை யானை திறந்து வைத்தது

கஜமுக தரிசனத்தில் பங்குனித் திங்கள் 5ம் நாள் (18.03.2016) வெள்ளிக்கிழமை காலை புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலய கதவினை யானை நகரத்தினை வலம் வந்து  திறந்து வைத்தது. தொடர்ந்து ஆலயத்தில் ...

இனப்படுகொலையில் ஈடுபடுகின்றனரா ஐ.எஸ். தீவிரவாதிகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் செயல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் ஆட்சி செய்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள யாஷ்டி இனத்தவர், கிறிஸ்துவர்கள் மற்றும்...

உளவு பார்த்தவர்களின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் அரசாங்கத்துக்காக தங்களை உளவு பார்த்தவர்களின் கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்யும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள்...

காமக் கொடூரனிடமிருந்து சிறுமியை காப்பாற்றிய அகதிகள்

கீரிஸ் நாட்டிலுள்ள அகதிகள் முகாமை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை அகதிகள் அடித்து இழுத்து சென்று பொலிசில் ஒப்படைத்தனர்.ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பாவுக்கு வருகின்றனர். அவர்களில்...