செய்திகள்

மைத்திரியின் கட்டளையை மீறிய 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 பேர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் கட்டளையையும் மீறி இவர்கள் பேரணியில் பங்கேற்றதாக...

தமிழ்- சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சாத்தியமில்லை: நிதி அமைச்சர்

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய சாத்தியம் கிடையாது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...

ஈழ அகதி மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை!

இலங்கை அகதி மீது தாக்குதல் மேற்கொண்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் பாரதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு...

அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய எச்-1 பி வீசா! விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்பு

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்-1 பி வீசாக்களை வழங்கி வருகிறது. இந்த வீசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை...

பிரிட்டனில் குறைந்த வருமானம் பெறுவோரை வெளியேற்ற திட்டம்!

பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்களுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக...

மின்சார விநியோகத் தடை இனி இல்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா

நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி நுரைச்சோலையில் இருந்து முழுமையான 900 மெகாவோட்ஸ்...

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய

லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச போன்றோரே செயற்பட்டனர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல்...

பெரியப்பாவினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் – பெரியப்பா விளக்கமறியலில்

க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை என்.சீ தோட்டத்தில் 06 வயது சிறுமி ஒருவர் தனது பெரியப்பா ஒருவரின் ஊடாக உடல் அங்கங்களில் சூடு வைத்து சித்திரவதைப்படுத்தப்பட்ட நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில்...

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் தீக்கிரையான வீட்டிற்கு உதவி – பா.உ வியாழேந்திரன் சதாசிவம் (அமல்)

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியிலுள்ள வீடொன்று கடந்த (13) ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டிலிருந்த கட்டில், அலுமாரி, கதிரைகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அவ் வீட்டை சென்று பார்வையிட்ட...

முல்லை. குமுளமுனை மத்தியில் பொது நூலகம் திறப்பு

முல்லை குமுளமுனை பகுதியில் தேசிய இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் பொது நூலகமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த நூலகத்தினை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கடந்த 2016-03-17ம் நாளன்று திறந்து வைத்துள்ளார். இது தொடர்பில்...