செய்திகள்

பல்வேறு வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலக்காடு கிராம மக்கள்

வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பாலக்காடு கிராம மக்களுடனான சந்திப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் (15.03.2016) மேற்கொண்டார். யுத்தத்தால் இடம்பெயர்ந்து தற்போது படிப்படியாக மீளக்குடியமர்ந்த 46 குடும்பங்கள் தற்போது இங்கு வசித்து வருகின்றனர். குடியிருக்க உகந்த...

புது வருட தேசிய விழா அட்டனிலும் குளியாபிட்டியவிலும் நடத்த அரசாங்கம் முன் ஏற்பாடு – கல்வி இராஜாங்க அமைச்சர்...

(க.கிஷாந்தன்) 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள புதுவருடத்தை தேசிய விழாவாக அட்டன் மற்றும் குளியாபிட்டிய பிரதேசங்களில் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் அடுத்த மாதம் 14ம் திகதி...

நாட்டின் உழைக்கும் மக்களை கடன்காரர்களாக்க முட்டை போடுவது போல் பிரதமர் வட் வரியை அதிகரித்துள்ளார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

(க.கிஷாந்தன்) நாட்டின் உழைக்கும் மக்களை கடன்காரர்களாக்க முட்டை போடுவது போல் பிரதமர் வட் வரியை அதிகரித்துள்ளார். அரசாங்கம் இம்மக்களுக்கு உணவு கொடுப்பதில்லை. மக்கள் உழைத்தே அன்றாடம் உணவு உட்கொள்கின்றனர் என்பது தான் உண்மை என ஜே.வி.பி. பாராளுமன்ற...

நுவரெலியா குதிரை பந்தய திடலில் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா குதிரை பந்தய திடலில் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்து 17.03.2016 அன்று 200ற்கும் மேற்பட்ட...

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை – சட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை சமர்ப்பிப்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 65 வயது மதிக்கதக்க பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை என நுவரெலியா மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி...

வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் தொங்குபாலம் சுற்றுலா மையம் திறந்துவைப்பு…

வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் தொங்குபாலம் சுற்றுலா மையம் திறந்துவைப்பு... வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் 2014 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, மடு பிரதேச...

ஆபரேசன் தியேட்டரில் பெண் நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்! பயங்கரக் காட்சிகள்

சீனாவில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரை, அங்குள்ள மருத்துவர் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள மங்கோலியா புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு...

துஸ்ப்பிரயோகத்துடன் தொடர்புடைய சகோதரர்களுக்கு மரண தண்டனை

யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றத்தின் அடிப்படையில் சகோதரர்கள் மூவருக்கு மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நோட்டன் பிரிஜ் - அலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவருக்கே இவ்வாறு மரணதண்டனை...

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பிரபல நிறுவனமான கிரிஸ் நிறுவனத்தினால் கொழும்பின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இல்லம்,...

தமிழரின் பெயரை நிராகரித்த ஒபாமா

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான மெர்ரீக் கார்லெண்ட் பெயரை ஜனாதிபதி ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோனின் ஸ்காலியா கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து...