பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட பெண்: அருகில் இருந்து உதவிய கணவர் (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் தனது பிரசவத்தின் போதும் மேக்கப் செய்துகொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் அலாஹா மஜித். அழகுக்கலை நிபுணரான இவருக்கு ஒப்பனை செய்துகொள்வது என்பது...
லண்டனை நகரை கண்காணிக்கும் புறாக்கள் (வீடியோ இணைப்பு)
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான...
இந்திய அகதி முகாம்களில் இருக்கும் அகதிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
யுத்தம் காரணமாக இந்தியா சென்று அங்கு அகதி முகாம்களில் இருக்கும் அகதிகளை நாட்டிற்கு திருப்பி அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய அகதிமுகாம்களில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகாமான...
நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதிக்கு தெரியாமல் இணங்கப்பட்டுள்ளது
ஜனாதிபதிக்கு தெரியாமல் நிலக்கண்ணி வெடி தடை குறித்த ஒப்பந்தத்திற்கு இணங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிலக்கண்ணி வெடி தடை குறித்த சர்வதேச ஒப்பந்தத்திற்கு இணங்குவதற்கு முன்னதாக பாதுகாப்பு தரப்பின் ஆலோசனை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை...
கழுத்தில் வெட்டுக்காயத்துடன் வைத்தியரின் கணவர் மீட்பு
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவரின் கணவர் அவர்களது வீட்டின் அறையொன்றில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும்...
மீண்டும் மின்சாரத்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன்!- பிரதமர் ரணில்
நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால், பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றுச் சந்தித்த...
மின்சார விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும்
நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மின் வெட்டு இன்று முதல் வழமைக்குத் திரும்பும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நுரைசோலை அனல் மின்நிலையத்தின் திருத்தல் பணிகள் பூர்த்தியாகியுள்ளமையினால் நிலைமை...
பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பானவர்கள்!
கொட்டதெனியாவ—படல்கம பகுதியைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திப் படுகொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு மரண தண்டனையும், 60 வருட கடூழிய சிறைத் தண்டனையும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த...
மின் துண்டிப்பு நாசகார செயல்! ஆதாரம் உள்ளது என்கிறார் அமைச்சர்
நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த மின் துண்டிப்பின் பின்னணியில் நாசகார செயற்பாடுகள் இருப்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம்...
கூட்டத்தை பார்த்துவிட்டு பதிலடி கொடுப்போம்! ஐ.ம.சு.மு. பொதுச் செயலர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. முதலில் கூட்டம் நடைபெறட்டும், அதில் யார் கலந்து கொள்கின்றனர்? என்ன கதைக்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு நாம் பதிலடி கொடுப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்...