அரச நிர்வாகத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எந்தவொரு சதிநாசச் செயலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும்.
அரச நிர்வாகத்தையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்கும் எந்தவொரு சதிநாசச் செயலும் பயங்கரவாத நடவடிக்கையாகவே கொள்ளப்பட வேண்டும்.
நாடெங்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இருளில் மூழ்கக் காரணமாகவிருந்த சம்பவமானது உண்மையிலேயே சதிநாச வேலையாக இருக்குமானால் அதனை...
தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை
தமிழக அரசியலில் சதுரங்கத்தில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில்...
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சியே இல்லாத அரசை அமைக்கும் என வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அதிமுக சார்பில் அரசின் சாதனை விளக்கப்...
தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகள் கோடை மழை குடை வியாபாரமா?
எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாவது தேர்தல் அரசியலில் இயல்பான ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் சுதந்திர காலம் தொட்டு ஏராளமான அரசியல் கட்சிகள் தேர்தல் நெருக்கத்தில் உருவாகியிருக்கின்றன....
இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் எமக்கான நியாயத்தை சர்வதேசத்திடம் கோருவதுமாகும். இப்போதைய பூகோள அரசியல் எமது கருத்தை செவிமடுப்பதற்குத்...
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று...
நான் கண்ட யாழ்ப்பாணம் 1 – நடராஜா குருபரன்
(யாழ்ப்பாணம் வரவேற்கிறது)
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், என விதம் விதமான இருசக்கர வாகனங்கள் வீதிகளை நிறைக்கின்றன. இவ்விருசக்கர வாகனங்களின் ஓட்டுனர்களில் பெரும்பான்மையானவர்கள் இளையவர்கள். வேலைக்கும் குடும்பச் சுமைக்கும் இடையில் அல்லாடும் பெண்களும் பெருமளவுக்கு...
மஹிந்தவுடன் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் 17ம் திகதி கூட்டத்தில் பங்கேற்பார்கள் – டலஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொது எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி...
மன்னார் உயிலங்குளத்தில் வட மாகாண விவசாய கண்காட்சி! நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை!
வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (14.03.2016) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.
வடமாகாண...
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று பேரணி
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இன்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று நடத்தப்பட உள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்ச் சங்கங்களினால் இந்தப் பேரணி நடத்தப்பட உள்ளது.தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை...
மின்சார தடை குறித்து அமைச்சர் பாராளுமன்றில் விளக்கமளிக்க உள்ளார்.
மின்சார தடை குறித்து மின்வலு அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம் அளிக்க உள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் 23ம் திகதி பாராளுமன்றில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்சாரத் தடை குறித்து விளக்கம்...