செய்திகள்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு நடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட குறித்த இலங்கையரை புலனாய்வு...

துப்பாக்கியைக் காட்டி கொள்ளையிட்டவர் கைது

துப்பாக்கியைக் காட்டி வியாபார நிலையத்தில் கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கொட்டாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேக நபரை கொட்டாவை-ருக்மல்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

ஹெரோயின் வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 30 வயதான பாகிஸ்தான்...

சுமித் பிரசன்னவின் சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பம்

எம்பிலிபிட்டியில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட போது மரணித்த சுமித் பிரசன்னவின் சடலத்தை தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எம்பிலிபிட்டி புதிய நகர மயானத்தில் பிரசன்னவின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த மரணம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் நோக்கில்...

சிரியாவில் இருந்து வெளியேறுங்கள்: ரஷ்ய படைகளுக்கு புடின் உத்தரவு (வீடியோ இணைப்பு)

சிரியாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து போரில் ஈடுபட்ட தங்கள் நாட்டு படையினரை நாடு திரும்பும்படி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று கிளர்ச்சியாளர் தொடர்ந்து கூறி...

உளவு பார்த்தவர்களை கழுத்தறுத்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ். அமைப்பை உளவு பார்த்த மூன்று பேரை கழுத்தறுத்து கொல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு தீவிரவாதிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை...

ஒரே வெடிகுண்டில் சாம்பல் ஆக்கி விடுவோம்: அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த வடகொரியா

புதிதாக தயாரித்துள்ள வெடிகுண்டு மூலம் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரை சில வினாடிகளில் சாம்பல் ஆக்கி விடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்ற...

பத்தான முறையில் ஆற்றை கடக்கும் அகதிகள்: 3 பேர் பலியான பரிதாபம் (வீடியோ இணைப்பு)

கிரீஸ் நாட்டில் இருந்து  மெசிடோனியாவுக்கு செல்வதற்காக ஆற்றை கடந்தபோது கர்ப்பணி உள்ளிட்ட  3 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.உள்நாட்டு போர், பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் ஐரோப்பியாவுக்கு அகதிகளாக வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரீஸ்...

மஹிந்த ராஜபக்சவிற்கு வொய்ஸ் கட் நோய்!- அமைச்சர் துனேஸ் கன்கந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வொய்ஸ் கட் நோய் ஏற்பட்டுள்ளதாக பதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துனேஸ் கன்கந்த தெரிவித்துள்ளார். பல்மடுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

பதுளை – கண்டி ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலி

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் அருகாமையில்  இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக...