செய்திகள்

இன்றும் நாளையும் மின்வெட்டு இடம்பெறும்!- மின்சார சபை

நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும், நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கம்பஹா...

ஐ.தே.க.வின் இன்றைய கூட்டம்! கட்டாயப்படுத்தி மக்களை அழைத்து வருவதாக விமல் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய கொழும்பு பொதுக் கூட்டத்துக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கட்டாயப்படுத்தி மக்களை அழைத்து வரவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், இது அரசியல் கூட்டமல்ல என்ற...

“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் 7 பேரை விடுவிக்கத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம்: கருணாநிதி

“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் தான், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லையா? என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில் வடிவிலான அறிக்கை...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு: காரணத்தை தெளிவுபடுத்திய அரசாங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் எதனால் எடுக்கப்பட்டது என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே குறைந்தளவு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்கின்றனர் எனவும் இதனால்...

பாதுகாப்புக்கு தேவையான காணிகள் தவிர ஏனையவை விடுவிக்கப்படும்! காணி அமைச்சர்

வடக்கில் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் என்று கருதப்படும் காணிகளைத் தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை ஏற்கனவே ஜனாதிபதி பகிர்ந்தளித்துள்ளார் என காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். காணி...

தங்கொட்டுவ சம்பவம்! ‘நேவி கபில’வின் சடலம் அடையாளம் காணப்பட்டது! சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுப்பு!

தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல - இரபடகம பகுதியில் உள்ள பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட 5 சடலங்களில் நேவி கபில எனப்படும் கபில செனரத் பண்டாரவின் சடலம் அடையாளம்...

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி ஜெனீவாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் நீதிக்கான ஐ.நா நோக்கிய பேரணி

  இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று முருகதாசன் திடலில் பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு உணர்வுபூர்வமாக பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றும் இன்று...

எதிர்காலத்தில் அகதிகள் ஜேர்மனியில் குடியேற முடியுமா? சந்தேகத்தை ஏற்படுத்தும் வாக்கெடுப்பு (வீடியோ இணைப்பு)

அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் ஜேர்மன் சான்சலருக்கு எதிராக அந்நாட்டு குடிமக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளதால் சான்சலரின் கட்சி 2 மாகாணங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் குடியேறும் அகதிகளுக்கு சான்சலரான ஏஞ்சலா...

செவ்வாய் கிரகத்திலும் பிரமீடுகள் உள்ளன: ஆதாரத்துடன் கூறும் வேற்றுகிரக ஆர்வலர்கள் (வீடியோ இணைப்பு)

பண்டைய எகிப்திய நினைவுச் சின்னங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்திலும் உள்ளதாக வேற்றுகிரக ஆர்வலர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக க்யூரியாசிட்டி என்ற ரோபோ அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரோபோ அனுப்பும்...