செய்திகள்

மனந்திருந்தி வாழும் தீவிரவாதியின் கதை! சுவாரசிய சம்பவம்

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் பிரித்தானியாவில் கடை திறந்து வியாபாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் குடியிருந்து வருபவர் அப்ரார் மிர்ஸா என்பவர், மத அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்து...

பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய்: அம்பலமான நாடகம் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக தவறாக எண்ணிய தாயார் குப்பை தொட்டியில் வீசிவிட்டு மருத்துவமனையில் ஆடிய நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் Staten தீவுப்பகுதியில் உள்ள New Springville என்ற...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர முகத்தை ரகசியமாய் படம் பிடித்த பெண்கள் (வீடியோ இணைப்பு)

சிரியாவில் ஐ.எஸ்.ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்துள்ளனர்.சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பினரின் ஆட்சியின் கீழ் வாழ்க்கை முறை எப்படி மாறியுள்ளது என்பதை அந்த பெண்கள் படம் பிடித்துள்ளனர். கிளர்ச்சி...

‘குளிர் ஊட்டப்பட்ட தலை கவசம்’ கண்டுபிடித்த மாணவனுக்கு ஹட்டன் ஹலண்ட்ஸ் கல்லூரியில் கல்வி பயில வாய்ப்பு.

நுவரெலியா ராகலை சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆண்டு 10 இல் கல்வி பயின்ற மாணவன் S.தருமசீலன் குளிர் ஊட்டப்பட்ட தலைகவசம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். முற்றிலும் சூரியகலத்தின் உதவியுடன் செயற்ப்படும் இந் தலை...

ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி கையெழுத்து வேட்டை

தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி 13.03.2016 அன்று இரத்தினபுரி நகரில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னனியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலையக நகரங்களில் மேற்படி கையெழுத்து...

வவுனியாவில் வடமாகாண சர்வதேச மகளிர் தினம்

வவுனியாவில் வடமாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச மகளின் தினத்தினை நியுசிலியஸ் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தனர்...

வவுனியாவில் விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி தீயில் எரிந்து நாசம்

வவனியா இறம்பைக்குளம் பகுதியில் இன்று மதியம் விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இறம்பைக்குளம் பகுதியில் பிரதான வீதியில் பயணித்த இம் முச்சக்கரவண்டி பிறிதொரு வீதியில் திருப்ப முற்பட்டவேளையிலேயே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது. எனினும் இம் முச்சக்கரவண்டியின்...

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ‪ ‎இணைத்தலைவராக‬ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதியால் நியமனம்.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்   வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று- செங்கலடி,...

பிரபாகரனை உயிர்ப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி! மஹிந்த

யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. .. .. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய...

வவுனியா புளியங்குளத்தில் விபத்து சாரதி படுகாயம்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் வீதியிலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் புளியங்குளம் சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்திற்குள்ளாகியுள்ளது குறித்த வானின்...