செய்திகள்

2004ன் பின்னர் புலிகளின் தலைவரை நான் காணவில்லை; கிருபாகரன்

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கருத்து தெரிவிக்காத போதிலும், பல நாடுகளுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார். 31வது ஐ.நா. மனித உரிமைகள்...

சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

சிறைச்சாலைகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் மேற்கொள்ளும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு...

மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான திரிதள இராஜ கோபுர சகிதஜீர்ணோத் தாரண அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ ஆவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா இந்து சமுத்திரத்தின் மத்தியில் மிளிரும் முத்தென திகழும் இலங்கை...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பேரணி

பல்கலைக்கழகத்திற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பல குறைப்பாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமை,கல்வி தனியார் மயப்படுத்தல் மற்றும்...

மலையகத்தில் வரட்சி – பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமம்

கடந்த 3 மாதகாலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலான காலநிலை நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. மலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுப்பட்ட...

மின்சாரத் தடை ஏற்படுத்திய பாதிப்பு – வீடு எரிந்து நாசம்

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக குறித்த வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில்...

14 வயது பாலகி தாயாகிய பாலியல் வல்லுறவு வழக்கு! தண்டனையா அல்லது கருணையா? இன்று இளஞ்செழியன் தீர்ப்பு!

பாடசாலை மாணவியாகிய 14 வயது பாலகியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த...

மட்டகளப்பு குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரி பெற்றோர்கள்ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இவ்வித்தியாலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை...

மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- நாமல் ராஜபக்ச

மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இது பற்றி பதிவொன்றை இட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இவ்வாறு...

புதிய கட்சியை கைவிட்டு மாற்று சூழ்ச்சித் திட்டத்திற்குள் பசில்!

இலங்கையில் தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் கூட்டு வேலைத்திட்டம் தயாரிப்பது கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் முயற்சி என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய கட்சி அமைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகள்...