யாழில் கத்திமுனையில் பல மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை
யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகங்களை கறுப்புத் துணியால்...
பாணின் விலை 4 ரூபாவால் குறைப்பு
நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு இன்று தொடக்கம் பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று...
யாழ் குடாநாடு போதை வஸ்தின் கேந்திர நிலையமா?
12 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வடமராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ் குடாநாடு போதைப்பொருள் வியாபாரத்தின் கேந்திர நிலையமாக மாற்றமடைகிறதா? என்ற கேள்வி இப்போது எழுகிறது.
பொதுவில் யாழ்.குடாநாடு...
வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்திற்குள் தொலைபேசி பாவனைக்குத் தடை
வெலிகடைச் சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை...
வைத்தியர் செலுத்திய வாகனத்தில் மோதிய நபர் பலி: வைத்தியருக்கு மாரடைப்பு
வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற வாகனம் பாதசாரி மீது மோதியதால் 34 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்காவில பகுதியைச் சேர்ந்த...
யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை!
நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யோசித ராஜபக்ஸ உட்பட நால்வருக்கும், ஒரு லட்சம் ரூபா...
இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி
இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார்.
இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம்...
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் தகவல்...
யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் யோசித...
ஜனாதிபதியின் மீள் உறுதிமொழி
யாழ். வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தம்மை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுமாறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களது காணிகள் மீள வழங்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள்...