ஒவ்வொருவரது தேவைக்கு ஏற்ற வகையில் அரசியலில் ஈடுபட மாட்டேன்! மஹிந்த
ஒவ்வொருவரது தேவைக்கும் ஏற்ற வகையில் அரசியல் ஈடுபட போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஒவ்வொருவரது விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய...
பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை! உண்மை கண்டறியப்படும்!- அரசாங்கம்
யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறுதி...
பாதாளக் குழுக்களை ஒடுக்குவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு!
நாட்டில் பாதாள உலகக் கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன என்பது தங்கொட்டுவை பகுதியில் நடந்துள்ள கொடூரமான சம்பவத்தைப் பார்க்கும் போது நன்கு புரிகிறது.
ஐந்து சடலங்கள் வாகனம் ஒன்றுடன் எரிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அப்பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளன....
பல மணி நேரம் நாடு முழுவதும் மின் தடை! மக்கள் பெரும் அவதி! மின்சார சபை தலைவர் இராஜினாமா
நாடு பூராகவும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் எட்டு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியது.
பியகம உப மின்...
பிரபாகரனை உயிர்ப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சி! மஹிந்த
யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னரே...
விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான்...
விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர் என்பதாகும்.
அவரின் பேச்சுத்திறமைகளை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். இவர்...
தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கயற்கரசியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது- மாவை சேனாதிராசா
தமிழர் போராட்ட வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தம்மை முழுமையாக அர்ப்பணித்து தமிழ்ப் பேசும் மக்களினதும், தமிழர் தேசத்தினதும் விடுதலைக்காக உழைத்தவர், போராடியவர் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம். அன்னார் லண்டனில் காலமாகிவிட்டார் என்ற...
வடக்கு முதலமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சரும் கடும் விவாதம்!
வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார்.
இந்த சுவாரசிய சம்பவம்...
மஸ்கெலியா ஓயாவில் நீராடிய இளைஞர் பலி
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
இச் சம்பவம் (12.03.2016) அன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா சாமிமலை கவரவில...
கொட்டகலையில் வாகன விபத்து
கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு 11.03.2016 அன்று காலை மாணவர்களை ஏற்றி சுற்றுலா பிரயாணம் மேற்கொண்ட பஸ் ஒன்று மீண்டும் 11.03.2016 அன்று மாலை கொழும்புக்கு திரும்புகையில் குறித்த இடத்தில் பின்னோக்கி வந்த மோட்டர்...