செய்திகள்

ராணுவத்தினரை ஏவி குடிமக்களை கற்பழிக்க அனுமதித்த அரசாங்கம்

தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்தபோது ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக சொந்த குடிமக்களை கற்பழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான...

கொழும்பு பங்கு சந்தை வீழ்ச்சி – 600 பில்லியன் ரூபா வரையில் நட்டம்

கடந்த 14 மாதங்களினுள் கொழும்பு பங்கசந்தையின் நட்டம் 600 பில்லியனையும் கடந்துள்ளதாக பங்கு சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2015ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த போது...

இளவரசர்களுக்கு ஆடம்பர பங்களாக்களை கட்டிய மகிந்த – நளின் பண்டார எம்.பி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனில் 90 வீதமான பணம் பிரயோசனம் இல்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில்...

ஐக்கிய நாடுகள் பேரவையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கைக்கு வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையிடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான ஐரோப்பிய ஒன்றியக்குழு இந்த கோரிக்கையை மனித உரிமைகள் பேரவையில் வைத்து விடுத்துள்ளது. ஏற்கனவே...

இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்

யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்ன நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித...

வல்வெட்டித்துறை பிரதேச காட்டிலிருந்து ஹெரோயின் மீட்பு

வல்வெட்டித்துறை -தொண்டமானாறு பிரதேச பற்றைக் காட்டிலிருந்து 2 கிலோ 8கிராம் ஹெரோயின் பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று முற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்கரைக்கு அண்மையில் உள்ள பற்றைக் காட்டிலிருந்து இந்த ஹெரோயின்...

பொலிஸாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையில் ஒத்துழைப்பு அவசியம் – பொலிஸ்மா அதிபர்

பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஆகிய இரு தரப்பும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி பொலிஸாரினால் செயற்பட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

தாயாரின் பணியை பறித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன்

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 7 ரூபா 20 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் – ஆனந்த அளுத்கமகே

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தனியார் துறைக்கான ஊதிய உயர்வு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று பங்கேற்ற...