சலசலப்பை ஏற்படுத்தியுள்ள பொன்சேகாவின் நாடாளுமன்ற உரை
முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்படக்கூடாது – முத்து சிவலிங்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்படக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றிய போது…
பெருந்தோட்டத்...
பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து – புலிகளிடம் கைப்பற்றிய தங்கம் பற்றித் தெரியாது என்கிறார்
முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த...
பாதாள உலகக் குழுக்கள் சுதந்திரமாக செயற்பட அரசாங்கம் அனுமதித்துள்ளது – ஞானசார தேரர்
பாதாள உலகக் குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...
அஸ்கிரி பீடாதிபதியின் மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்
கண்டி அஸ்கிரி பீடாதிபதி கலகம சிறி அத்தாதஸ்ஸி தேரரின் மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்தலைவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
அஸ்கிரி பீடாதிபதியின் மறைவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலமான வாழ்க்கையை பின்பற்றிய...
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் சரத் பொன்சேகாவே முதலில் சிக்குவார் – கெஹெலிய
வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட...
பிரபாகரன் உயிருடன் இருந்தாரா கொல்லப்பட்டாரா? கண்டறிய வேண்டும் என்கிறார் சமரசிங்க
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய...
தென்கொரியாவிற்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
தென்கொரியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தென்கொரிய வெளிநாட்டு அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக...
இந்திய மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை அரச உடைமையாக்கத் தீர்மானம்
இந்திய மீனவர்கள் 65 பேர் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த மீனவர்களுக்கு சொந்தமான 90 இற்கும் அதிகமான மீன்பிடி படகுகளும் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
பல பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
நீதிமன்றங்களில் பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக 24 பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த சந்தே நபரை வீரகெட்டிய -பஸ்மன்சந்தி...