செய்திகள்

புன்குயிலை விடுதலை செய்த இளஞ்செழியன்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த புன்குயில் எனப்படும் பெர்ணாண்டோ எமில்தாஸ், ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2000ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியவர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது...

நாடாளுமன்றத்தில் பொன்சேகா உரை: காணாமல் போன மஹிந்த – பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது மஹிந்த ராஜபக்ச தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வெளியே சென்றதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர்...

புதிய கண்டுபிடிப்புக்கள் ஊடாக புரட்சிகரமான மாற்றங்களுக்குள் செல்ல வேண்டும்! சிறீதரன் எம்பி தெரிவிப்பு

கிளிநொச்சி பரந்தனில் உதவும் உறவுகள் அமைப்பினருடைய இலவச கணனி கற்கைநெறிக்கூடம் திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 5ம் திகதி உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் வெற்றிமயில்நாதன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...

இராணுவத்தின் தொந்தரவுகளே நான் புலிகள் இயக்கத்தில் இணையக் காரணம்: மனம் கசியும் முன்னாள் போராளி.

இலங்கை இராணுவம் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திய தொந்தரவுகள் காரணமாகவே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தனது அம்மம்மாவுடன் வாழ்ந்து வரும் கந்தசாமி கவிதா தனது...

உண்ணாவிரதக் கைதிகளை விடுவிக்க முடியாது! 23ம் திகதி வரை விளக்கமறியல்

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் கைதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களை விடுதலை செய்யவோ, பிணை வழங்கவோ முடியாது, வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல்? (வீடியோ இணைப்பு)

பாரிஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிய நபர்களால் மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தலா என்ற அச்சம் எழுந்துள்ளது.பாரிஸ் நகரின் பிரபலமான பாஸ்டில் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் இந்த...

21 குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர்: கடுமையான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் [

ஜேர்மனியில் சிகிச்சைக்காக வந்த 21 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.தெற்கு ஜேர்மனியில் உள்ள Augsburg மருத்துவமனையில் 41 வயதான...

அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அடையாள உண்ணாவிரத...

மன்னாரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து துணிகர கொள்ளை!

மன்னார் மாவட்டத்தின் பேசாலை கிராமத்தில், 8ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் பல ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை வேளையில் நடைபெற்று...

ஜிகா வைரசால் பெரியவர்களின் மூளையும் பாதிக்கப்படும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ஜிகா வைரஸ் மூலம் குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது பிரேசில் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில்...