பெற்ற தாயாரின் பணியை பறித்த பிரித்தானிய பிரதமர்: காரணம் என்ன தெரியுமா?
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் கமெரூனின் தாயான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ள...
வீட்டின் தோட்டத்தில் திடீரென உருவான பள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவில் வீட்டு தோட்டம் ஒன்றில் திடீரென்று உருவான பள்ளத்தினால் அந்த குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.பிரித்தானியாவின் Aylesbury பகுதியில் குடியிருந்து வருபவர் உதவி ஆசிரியராக பணியாற்றிவரும் எம்மா ஜேம்ஸ்.
இவர் தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள...
இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை.
புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்….
முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல்...
நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கண்காட்சி
ஒலுமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் முதல்வர்.கு.விமலேந்திரன் தலைமையில் ஆண்டு 1-5 ஆண்டு வரையுள்ள மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியினை வவுனியா வடக்கு ஆரம்பக்கல்வி ஆலோசகர் த.சுந்தரலிங்கம், நெடுங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி வேலு கிருபானந்தம்...
வவுனியாவில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் ஆசிகுளம் – கற்குளம் வீதி (05கி.மீ) புனரமைப்பு சம்பந்தமான கோரிக்கை தொடர்பாக...
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் 11.03.2016 அதாவது வெள்ளிக்கிழமை காலை 09.00மணியளவில் வவுனியா கமத்தொழில் அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில், ஆசிகுளம் - கற்குளம் வீதி (05கி.மீ) புனரமைப்பு சம்பந்தமாக 22.01.2016அன்று உரிய அதிகாரிகளுக்கு...
இலங்கை – கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவை விருத்தி செய்ய நடவடிக்கை
கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அஹ்மட் ஜவாட் கனேடிய பொதுச்சபையின் சபாநாயகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையில் கனடாவின் முதலீடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையினதும் கனடாவினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறவை விருத்தி செய்துக்கொள்வது தொடர்பாகவும்...
மஹிந்த அரசாங்கம், கொள்கைகளை மீறி 100 மெற்றிக் தொன் டைனமற்றை விற்றுள்ளது
கடந்த மஹிந்த ராஜபக்ச அசராங்கம், அரசாங்க கொள்கைகளுக்கு புறம்பான வகையில் 100 மெற்றிக் தொன் டைனமற்றை விற்றுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக்...
செவனகலயில் துப்பாக்கி சூடு பெண் பலி – கணவர் படுகாயம்
செவனகல, அம்பிலிப்பிட்டிய பகுதியில் அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பெண்ணின் கணவர் கடும் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக...
பாரிய பண மோசடிக்குள் மறைந்து போகும் நாமலின் இளைஞர் படையணி
கடந்த ஆட்சியின் போது தான் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கு நாளை அமைப்பு தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் எதிர்ப்பினாலேயே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க வளங்களை...
உடுவே தேரரின் கைது கவலையளிக்கின்றது – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை தனக்கு கவலையளிப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உடுவே தம்மாலோக தேரரின் கைது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விமல் வீரவன்ச மீண்டும்...