செய்திகள்

தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிப்பு

சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த...

இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் – ஐ.நா மன்றில் ஹுசைன்

இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாக இருக்கும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான...

வட்டவளையில் வாகன விபத்து – பிக்குகள் இருவர் படுகாயம்

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பிக்குகள் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்றிரவு 10.00 மணியளவில் பிக்குகள் பயணித்த கார் ஒன்றும்...

போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்: நாடாளுமன்றில் போட்டுடைத்த பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

ஹைட்பார்க் கூட்டத்தில் கலந்து கொள்ள சுதந்திரக் கட்சியினருக்கு அனுமதியில்லை: துமிந்த திஸாநாயக்க

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர்...

தெற்கு அதி வேகப்பாதையில் இதுவரை 2, 590 விபத்துக்கள்: லக்ஸ்மன் கிரியெல்ல

தெற்கு அதிவேகப் பாதை திறக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை 2, 590 விபத்துக்கள் பதிவாகியிருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் புத்திக்க பத்திரன எழுப்பிய வாய்...

கழுகு மீது காட்டப்படும் பாசம்! இசைப்பிரியா உள்ளிட்டோர் மீது மட்டும் வன்மமாகிப் போனதேன்?

இலங்கையில் கழுகு ஒன்றை வதைத்துக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்கள் நேற்று காலிப்பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காட்டுப் பிரதேசமொன்றில் பிடிபட்ட கழுகை அவர்கள் துண்டுகளாக வெட்டி, வதைத்து கொன்றமைக்காக வனவிலங்குகள் பாதுகாப்பு...

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் உதவியுடன் கரையோர பாதுகாப்பு பிரிவினர் யாழ். காரைநகருக்கு மேற்கு திசையில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யுங்கள் – பிரசன்னா இந்திரகுமார்

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில்...

ஊழல் தொடர்பான கைது சிலரை இலக்கு வைத்தா? விசாரணை என்கிறார் மஹிந்த

ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர...