செய்திகள்

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய விஷேட குழு!

வெவ்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் கீழ் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை இவ்வாறு...

யாழில் ரயில் கடவையில் தற்கொலை முயற்சி: இளைஞரின் கை பறிபோனது

யாழ்ப்பாணம் – கந்தர்மடச் சந்திக்கும் யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ரயில் கடவையில் இன்று (வியாழக்கிழமை) காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் கை, முழங்கையுடன்...

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி இன்று இரவு பிரித்தானிய நேரம் ஏழு மணியளவில் இலண்டனில் காலமானார். மூளாய்,வட்டுக்கோட்டையில் 1933 ஆம் ஆண்டு பிறந்த மங்கையற்கரசி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் அரசியலின் முண்னணிப்...

ஐ போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்!

சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான “ஐ-போன்’ வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டொலருக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாவுக்கு ) விற்பனை செய்த...

சட்டமும், ஒழுங்கும் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை

சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன...

பசில் ராஜபக்சவுக்குப் பிணை – யோசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

நாமலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று குற்றம்சாட்டப்படும், Gowers Corporate Services (Pvt) Limited...

‘போர் தவிர்ப்பு வலயம்’ வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரை விடுவித்தது மலேசிய நீதிமன்றம்

சிறிலங்கா போர் தொடர்பான “போர் தவிர்ப்பு வலயம்” ஆவணப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட மனித உரித ஆர்வலர் லீனா ஹென்றி மலேசிய நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை...

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இளநிலைநீதிபதியாகஇருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன், ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி...

சமுதாயத்தின் கண்களுக்கு எம்மைத் தெரிவதில்லையா? முன்னாள் போராளி

தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும், ஆனாலும் இன்று எவருடைய கண்களுக்கும் தெரியாத மனிதர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஜேசுதாசன் கேசரிவர்மன் தெரிவித்தார்.தமிழீழ விடுதலை புலிகள்...