செய்திகள்

பல்கலைக்கழக ஊழியர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதிய வயதெல்லையை 60ஆக உயர்த்துமாறு ஆர்ப்பாட்டத்தில்...

உலக சிறுநீரக தினம் இன்று

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை ”உலக சிறுநீரக தினம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான சிறுநீரக தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும்...

முகம் சுழிக்க வைக்கும் காட்சி!.. தைரியமானவர்களுக்கு மட்டும்…

உலகில் வாழும் மனிதர்களில் சிலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலக மக்களை எல்லாம் தன்னை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் இங்கு நபர் நன்றாக வளர்க்கப்பட்ட...

இராம்போத சின்மய கோவில் வளாகத்தில் இளைஞர் வதிவிட முகாம்

எங்கே வேகமும்  துடிப்பும் மிக்க இளைஞர்களின் சிந்தனை தரம் உயர்ந்து சேவை உணர்வு இதயத்தில் உதிக்கின்றதோ அங்கே சமுதாயத்தில் அறிவு புரட்சியும் கலாசார மறுமலர்ச்சியும் தானாய் தோன்றும் என்ற எமது ­­­பூஜைக்குரிய குருதேவர்...

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் !

  வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகராயன்குளம், புதுக்குளத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் சமூக மட்ட அமைப்புகள்...

தொழிலாளர்கள் இன்று வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிப்பு

பெருந்தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தை தனது வருமானமாக நம்பி இருந்த தொழிலாளர்கள்  வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் பல்வேறுபட்ட தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு தொழில் ரீதியாக மற்றும் வருமான ரீதியாக பாதிக்கப்படுபவர்களுக்கு...

எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யா விடினும் பரவாயில்லை சிறைச்சாலையில் சென்று பார்க்க அனுமதியுங்கள்- சிறைக்கைதிகளின் உறவுகள் கதறல்

வவுனியா நகரசபைக்கு முன்னால் காணாமல் போன மற்றும் சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளின் உறவுகள் கடந்த 14 நாட்களாக கொழும்பு மகசின் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யகோரி...

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950...

வவுனியாவில் டிப்பர் மதிலுடன் மோதி விபத்து

வவுனியாவில் இன்று அதிகாலை 3மணியளவில் சின்னப்புதுக்குளம், ஹொறவப்பொத்தான வீதியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் மதில் உடைந்து சேதமடைந்துள்ளது. வீதி புணரமைப்புப் பணிக்காக செப்பனிடும் கலவை எற்றி வந்த...

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய ஆலயம், வெளியே தெரிகிறது

மலையகமெங்கும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேக்கங்களில் போதியளவு நீரின்றி எங்கும் காணப்படுகின்றது. மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள்...