பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு பிணை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
திவிநெகும திட்டத்தின் நிதி மோசடி செய்ததாக பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஸ, திவிநெகும...
பெற்ற மகளை மூன்று வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை
மூன்று வருடகாலமாக பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரையே பொலிசார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
12 வயதான சிறுமியையே இந்...
மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய ஆலயம், வெளியே தெரிகிறது
மலையகமெங்கும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேக்கங்களில் போதியளவு நீரின்றி எங்கும் காணப்படுகின்றது. மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள்...
அணு ஆயுதங்களுடன் வடகொரியா! கைகோர்த்த அமெரிக்கா- தென் கொரியா- நீடிக்கும் பதற்றம்
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் பொருத்துவதற்கான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
உச்சக்கட்டமாக இந்த...
உயிரை காப்பாற்றிய மனிதரை பார்ப்பதற்காக 5 ஆயிரம் மைல் பயணம் செய்யும் பென்குயின்
பென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா...
வெவ்வேறு ஆண்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்
வியட்நாமில் வெவ்வேறு ஆண்களின் மூலம் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.வியட்நாமின் ஹனோய் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
தற்போது இரண்டு வயதாகும் இந்த குழந்தைகள்...
நடைபாதையில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித தலை
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபாதை ஒன்றில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆம்ஸ்டர்டாமின் முக்கிய நகரில் அமைந்துள்ள தேநீர் விடுதி ஒன்றின் முன்பாக துண்டிக்கப்பட்ட தலை அடங்கிய...
பறக்கும் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி
பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணமான விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை சக பயணிகள் மடக்கி பிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியது.மொரோக்கோவில் இருந்து 180 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது இந்த...
இலங்கையின் வயது முதிர்ந்த பெண்
பெண்கள் தினமான இன்று இலங்கையின் வயது முதிர்ந்த பெண் தொடர்பில் நாம் தெரிந்துகொண்டோம்.
அனுலாவதி என்ற அவர் இலங்கையின் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படுகின்றார். அவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர்.
அவரின் வயது 114 . சகோதர மொழியான...
களியாட்ட விடுதி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
களியாட்ட விடுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் இளைஞரொருவர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் ஜெயந்திபுரம் 22ஆம் சந்தி பிரதேசத்தை சேர்ந்த 26...