பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார். அத்துடன்...
இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இலங்கை முழுவதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 158 தமிழ் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பான...
பிரபாகரனை வென்றவர்களால் தமிழர்களை வெற்றிகொள்ள முடியவில்லை – ஆதங்கத்தில் ஞானசார தேரர்
இலங்கை இராணுவத்தினரால் பிரபாகரனின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போதிலும், தமிழர் தரப்பை வெற்றிக்கொள்ள முடியாதுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே...
இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை
போதைப் பொருளை கடத்திச் சென்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் இலங்கை பெண்ணொருவருடன் மூன்று இந்திய பிரஜைகளுக்கு குவைத் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இலங்கை பெண்ணுடன் இணைந்து கேரளாவை சேர்ந்த மூன்று இந்தியர்களும்...
வல்வெட்டித்துறை மாணவி கடத்தல் – எதிரிக்கு கடூழியச் சிறை வழங்கிய இளஞ்செழியன்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன்...
நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய மர்ம நபர்: பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸ்!
பிரித்தானியாவின் துர்ஹாம் மாகாணத்தில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தாக்கிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துர்ஹாம் மாகாணத்தில் பீட்டர்லீ பகுதியில் குடியிருந்து வருபவர் 27 வயதான விக்கி போவஸ், திங்களன்று...
குடிநீருக்காக மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
லிந்துலை, பாமஸ்டன் கொலனியில் 300 இற்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் கிராம...
சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்
சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்றத்...
கவர்ச்சியான ஆடைகளை அணிய பெண்களை வற்புறுத்தக்கூடாது!
கனடாவில் உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.கனடாவில் உள்ள பெரும்பாலான இடங்களில் உணவகம் மற்றும் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பெண்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு...
இன்டர்போல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புடன் – சபையில் சம்பந்தன்
தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் கைதிகள்...