பகலிலேயே இரவான இந்தோனேசியா: சூரிய கிரகணத்தின் அற்புதக்காட்சிகள் (வீடியோ இணைப்பு)
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் காட்சிகள் இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்தன. இதனை காண்பதற்காக ஏராளமான பயணிகள் அந்நாட்டுக்கு படையெடுத்தனர்.சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய...
மின்னஞ்சலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா…?
இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரண மாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட்...
கைகள் மாத்திரம்தான் இல்லை! தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண்ணின் கண்ணீரக் கதை
இன்று உலக பெண்கள் தினம். இந்த நாளில் தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண் போராளியின் கதை இது.
தமிழ் இனப் பெண்களின் நிலையையும் முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய நிலையையும் எடுத்துரைக்க தாயகத்தில்...
மட்டக்களப்பில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி 2இல் கஞ்சாவுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த இளைஞன்...
ஒட்டுசுட்டானில் இளைஞர் குழு அடாவடி – கண்டித்து கடையடைப்பு
முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட அடிதடி வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் மூன்றுபேர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதோடு நான்கு பேர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதனைக் கண்டித்து ஒட்டுசுட்டான் வர்த்தகசங்கம் கடையடைப்பு...
அரசியல் கைதிகளின் வழக்கு 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பின்...
இரசாயன ஆயுதங்களால் தமிழினம் அழிப்பு – பாலசந்திரனுக்கு என்ன நடந்தது – வைத்திய கலாநிதி ரி.வரதராஜன்
இறுதிக்கட்ட போரின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்தால் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக, போர்களத்தில் செயற்பட்ட வைத்திய கலாநிதி.ரி.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில் களத்தில் ஏற்பட்ட அவலங்கள், விடுதலைப் புலிகளின் தலைவரின் இளைய மகனுக்கு என்ன நடந்தது,...
தமிழ்வாணி விடுதலையின் பின்னணியில் முக்கிய அமைச்சர்
பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்வாணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...
வவுனியாவில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் தேர்தல் அறிக்கையிடல் தொடர்பாக வடமாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்
வவுனியா தம்பா ஹோட்டலில் 09.03.2016 அதாவது புதன் கிழமை காலை 09.00-1200 மணிவரை வட மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடனான தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் இலங்கை பத்திரிகை...
மலேசியாவைச் சேர்ந்த லியு வியக்க வைக்கும் காந்த மனிதர்… நம்பமுடியாத உண்மை!…
மலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது.
2 கிலோ எடையுள்ள உலோகங்களை தனித்தனியாக...