செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம்.

  சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக இருப்பதனால், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தினர். பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள்...

இன்று பெண்கள் அமைப்பினரால் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில் இருண்ட நாளாக அனுஸ்டிப்பு

  சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இன்று பெண்கள் அமைப்பினரால் இருண்ட நாளாக கறுப்புப்பட்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்ட பெண்கள்...

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது:-பிரதமர் ரணில் விக்ரமசிங்க

  2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும்...

கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது

பொரல்லை சிறைச்சாலைக்கு அருகில் கடந்த 5ஆம் திகதி மூன்று மாத கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம-மிதிகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று...

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மஹா சிவராத்திரி! பல இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற மஹா சிவராத்திரி உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ்...

எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் நாமே வெறியீட்டுவோம்! மஹிந்த சூளுரை

பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தல் நடத்தப்பட்டாலும் நாமே வெற்றியீட்டுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ரத்துபஸ்வல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து...

மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை

மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. மத அடிப்படையில் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார...

நிதி அமைச்சருக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனை

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனையை சபாநாயகரிடம் இன்று ஒப்படைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்று இது பற்றி கூறியுள்ளார். அவர் மேலும்...

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தல் மீளவும் ஒத்தி வைப்பு

தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும், இன்றைய தினம் குறித்த உத்தேச சட்டம் நாடாளுமன்றில்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் தேசிய மகளிர் தின வைபவங்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் அம்பாறையில் தேசிய மகளிர் தின வைபவங்கள் இன்று நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். இதனை முன்னிட்டு இலங்கையிலும்...