செய்திகள்

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாரிய நில நடுக்கத்தையடுத்து...

கொடுரமான முறையில் நிர்வாணம் ஆக்கப்பட்டு சிறீலங்காவின் போர்க் குற்றப் புகைப்படங்கள்

  சிறீலங்காவின் போர்க்குற்றப் புகைப்படங்கள் இதுவரை வெளிவராத புதிய படங்கள்! முக்கிய குறிப்பு:புகைப்படங்கள் மிகவும் கொடூரமானது. புகைப்படங்கள் எல்லோர் மனதையும் புண்படுத்தும். அதற்காக மன்னிப்புக்கேட்பதோடு, இப்போர்க்குற்றங்களை ஊடகங்களின் ஊடாகவே வெளிநாட்டு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்பதற்காக...

மகிந்த அணியை களையெடுக்கும் அடுத்த நகர்வு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்தக்...

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விடுவித்தனர். ஏற்கனவே...

பலாங்கொடை பிரதேசத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் செங்கமாலை நோய் பரவும் அபாயம்

பலாங்கொடை பிரதேசத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் செங்கமாலை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை பலாங்கொடை பேரகெட்டிய, உடகந்த மற்றும் வலேபட ஆகிய இடங்களிலேயே இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 150 பேர்...

ஒரு கடைசி முத்தம்: மரணத்தின் பிடியில் உள்ள மனைவி குறித்து உருகிய கணவர்

புற்றுநோய் காரணமாக விரைவில் மரணமடையவுள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோறி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இசை துறையில்...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழு இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது...

எம்பிலிப்பிட்டிய விவகாரம்! உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் ஒன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட முன்னாள் உதவி பொலிஸ் அத்தியகட்சகர் நாளை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில்...

யாழ் – நாவற்குழி பிரதான பாலத்தில் விரிசல்! பயணிகள் அச்சத்தில்

யாழ் - நாவற்குழிப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்   - நாவற்குழிப் பாலம், கடந்த 2000ம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக அழிக்கப்பட்டது. இதன் பின்னர்,...

நாட்டில் நல்லாட்சி! நாம் நடு வீதியில்: யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நல்லாட்சி இருக்கும் போது நாம் நடுவீதியில் கண்ணீரும் கம்பளையுமாயிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கமே கருணை காட்டு என யாழ். நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த...