செய்திகள்

சம்பூர் அனல்மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

சம்பூர் அனல்மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி இன்று காலையிலிருந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை கட்டைப்பறிச்சான் சாலையூரில் நடைபெற்று வருவதாக தெரியப்படுகின்றது. அனல்மின் நிலையத்தினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய...

பல்கலைக்கழக மாணவர் பதிவுகள் பிற்போடப்பட்டுள்ளன!

விசேட உள்ளீர்ப்பின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களினது பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி முற்பகல் 9 மணியிலிருந்து ஆரம்பமாகும் என பதில் பதிவாளர் ஏ.பகீரதன்...

முல்லைத்தீவில் வலுவிழப்புடனான பிள்ளைகளுக்காக விசேட பாடசாலை

மூளைமுடக்குவாதம் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளையுடைய பிள்ளைகளுக்காக “முல்லை நிலா விசேட பாடசாலை” முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் உருவாகியுள்ளது. “மூளை முடக்குவாதம் மற்றும் அது போன்ற வலுவிழப்புடனான பிள்ளைகளின் வாழ்வை மேம்படுத்தல்” என்னும் திட்டத்தின்...

வடக்கில் புதிதாக திருமணம் செய்வோருக்கு குழந்தைப் பாக்கியம் குறைவடைகிறது!

வடக்கில் புதிதாக திருமணபந்தத்தில் இணையும் ஐந்து ஜோடிகளுள் நான்கு ஜோடிகளுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமல் போகின்றதாக தென் மாகாண ஆளுநரான கலாநிதி ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் இரசாயன உரங்களின் பாவனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்...

எக்டா உடன்படிக்கை தொடர்பில் ஆராயும் இந்திய குழு நாளை இலங்கை விஜயம்

இலங்கை இந்திய பொருளாதார வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடல்களை நடாத்தும் வகையில் இந்திய உயர்மட்ட குழுவொன்று நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான விசேட செயலமர்வு...

முதல் முதலாக மட்டக்களப்பு வீரன் இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு !

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்  மலேசியாவில் இடம் பெற...

பாடசாலை அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? டக்ளஸ்

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் பல பாடசாலைகளில் நீண்ட காலமாக அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், இந்த வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாண கல்வி அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்காதுள்ளமை அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது...

பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திக்கிறேன் – சபாநாயகர்

இரத்தம் எடுக்கும்போது ஏற்படும் வலியை விட பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சபாநாயகரான கரு ஜயசூரியவும்...

சஷீந்திரவை வெல்லவைக்க பசில் ரூ 7000 மில்லியன் செலவு செய்தார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையன்றி ஊவா முதலமைச்சராகவிருந்த சஷீந்திர ராஜபக்சவை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அப்போது அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச 7000 மில்லியன் நிதியில் பொருட்களை பகிர்ந்தளித்ததாக அமைச்சர் விஜித விஜய...

பௌத்த பிக்குகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துக – மகாநாயக்க தேரர்கள்

பௌத்த பிக்குகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துமாறு அஸ்கிரி பீடாதிபதி உள்ளிட்ட பௌத்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கோரியுள்ளனர். கலகொடத்தே ஞானசார தேரர் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தி உரிய...