பிரான்ஸ் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை
குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருக்கும் பேஸ்புக்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது புகைப்படங்களை பதிவேற்றம்...
ஜிகாதிகளுக்காக 29 மில்லியன் டொலர் சொத்துகளை விட்டு சென்ற பின்லேடன்
தீவிரவாத செயல்களை தொடர்ந்து நடத்துவதற்காக 29 மில்லியன் டொலர் சொத்துகளை பின்லேடன் விட்டு சென்ற தகவல் அவரது உயில் மூலம் தெரியவந்துள்ளது.அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா பின்லேடன்.
அமெரிக்க இரட்டை...
மரணத்தின் பிடியில் உள்ள மனைவி குறித்து உருகிய கணவர்
புற்றுநோய் காரணமாக விரைவில் மரணமடையவுள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோறி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இசை துறையில்...
உலகில் மிகவும் ரகசியம் வாய்ந்த இடங்கள் எவை
பூமியின் அனைத்து பகுதியிலும் மக்கள் வசித்து வந்தாலும் மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என சில இருக்கதான் செய்கின்றன.மிகவும் ரகசியம் வாய்ந்ததாகவும், பாதுகாப்பு நிறைந்ததாகவும் கூறப்படும் இப்பகுதிகள் மனிதர்களுக்கு எட்டா கனியாகவே...
புனர்வாழ்வு வழங்கி விடுவியுங்கள் என்பதே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 14 பேர் உள்ளிட்ட 170 அரசியல் கைதிகளின் ஒட்டுமொத்தமான கோரிக்கையாகும்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் எட்டு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உட்பட சகல தமிழ் கைதிகளும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை அல்லது யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய மனோநிலையில் இல்லை...
அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் இலங்கை பாலமாக அமைகிறது – சந்திரிக்கா
இலங்கை அனைத்து தென்னாசிய நாடுகளுக்கும் பாலமாக அமைகிறது. அது அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
நிகழ்வு ஒன்றுக்காக புதுடில்லிக்கு சென்றுள்ள அவர்,...
அம்மாவை தேடிக் கண்டுபிடித்து என்னிடம் தாருங்கள் – மகள் உருக்கம்
ஷெல் வீச்சில் முதலில் அப்பா உயிரிழந்தார். மீண்டும் ஷெல் வீச்சில் அம்மா காயமடைந்தார் காயமடைந்த அப்பா படையினரால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்குப் பின்னர் காணவில்லை. எனக்கு என்னுடைய அம்மா வேண்டும். அம்மாவை...
எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை – நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
யாழ். கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை சகோதரர்களும் உறவினருமாக வாள்கள் கத்தி சகிதம் சென்று குத்திக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பத்து ஆண்டுகள் கடூழியச்...
இலங்கையின் ‘Rocket’ விஞ்ஞானிக்கு ஜனாதிபதியின் உதவி
மாவத்தகம பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பம் ஒன்றில் பிறந்த போதிலும் தனது அதீத தொழிநுட்ப ஆர்வத்தின் பயனாக தானாகவே ரொக்கட் தயாரிப்பில் ஈடுபட்டு பரீட்சார்த்தங்களையும் மேற்கொண்டுள்ள திவங்க நிரஞ்சனுக்கு ஜனாதிபதியின் உதவி...
உரமானியம் கோரி அம்பலாந்தோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் விவசாயத்திற்கான உர மானியத்தை முன்னர் கொடுத்தது போன்றே வழங்கக் கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாட்டின் தென்பகுதியிலுள்ள அம்பலாந்தோட்டையில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பதுளை, அம்பாறை, அநுராதபுரம் உட்பட பல பகுதிகளையும்...