செய்திகள்

அவசர எச்சரிக்கை பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் – நாசா 

பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில், இரண்டு வான்வெளி பொருட்களுக்கு இடையே நிகழும் மோதலை ‘இம்பாக்ட் ஈவன்ட்’ (Impact Event), அதாவது மோதல் நிகழ்வு என்கிறார்கள். ஆயிரகணக்கான குறுங்கோள்கள், வால்மீன்கள் அல்லது ‘விண்வீழ்’ கொண்ட விண்வெளி...

ஐ.நா கூட்டத்தொடரில் ஆணையாளர் மௌனம்

ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில், The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) சிறிலங்காவை மையப்படுத்திய நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவின் செயற்பாடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ...

பிரபாகரன் – பொட்டு அம்மான் பற்றிய இன்டர்போல் பொலிஸ் தரும் செய்தி

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்து விட்டன இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது...

பஸ் விபத்து – பழக்கடைக்கு சேதம்

நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று அட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றின் மீது மோதுண்டதில் பழக்கடை சேதமடைந்துள்ளது. 01.03.2016அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தானது குறித்த சொகுசு   பஸ் நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு அட்டன் நோக்கி சென்ற பஸ், பயணிகளை  அட்டன்  பஸ்  நிலையத்தில் இறக்கி விட்டதன் பின் வழமையாக பஸ் தரிக்கும் இடத்திற்கு பஸ்ஸை செலுத்தும் போது முன்னோக்கி சென்ற பஸ் தடுப்புக்கட்டை செயழிலந்ததன் காரணமாக குறித்த பழக்கடை மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் பழக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து...

இணைந்த நேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நேற்றைய தினம் 29-02-2016 திங்கள் மாலை 3 மணியளவில் மேதகு ஜனாதிபதி அவர்களது தலைமையில், 9 மாகாணங்களினதும் போக்குவரத்து அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், இலங்கைப் போக்குவரத்து சபையின்...

தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களா?

    சம்பந்தன் அவர்களே!  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் பெறும் பலர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்’ என்றும் தெரிவித்துள்ளீர்கள். மதகுருமார்களும், பேராசிரியர்களும், சட்ட-வைத்தியத்துறை நிபுணர்களும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களும் மக்களால்...

நு.அல்பியன் தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு போட்டி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு.அல்பியன் தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த விளையாட்டு போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் கே.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பிலிப்குமார், சத்திவேல்...

வவுனியாவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா

வவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01-03-2016) வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.அகிலேந்திரன் தலமையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்...

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2016 – 2018 ஆம் ஆண்டிற்கான நிர்வாகசபைத் தெரிவும் பொதுச்சபைக் கூட்டமும் எதிர்வரும் 28.03.2016 திங்கட் கிழமை 15:30 மணி தொடக்கம் 19:00 மணிவரை நடைபெற இருப்பதால், ஊரின்...

வவுனியாவில் சுகாதார சீர்கேடு வெதுப்பகம் சீல் வைப்பு

வவுனியாவில் சுகாதார சீர்கேடு காரணமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றிற்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பல வருடமாக இயங்கிவரும் வெதுப்பக உற்பத்தி நிலையத்தில்; சுகாதார சீர்...